புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கூட்டம்

viduthalai
3 Min Read

திராவிடர் கழகம்

தஞ்சாவூர், மே 5– 28.4.2024 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை, நா.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் அன்னை மணியம் மையார் அரங்கில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் நா.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்திய புரட்சி கவிஞர் பாரதி தாசன் 134ஆவது பிறந்தநாள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.ராஜவேல் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன் இந்நிகழ் விற்கு தலைமையேற்று உரை யாற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட தலைவர் சி. அமர்சிங், காப்பாளர் மு.அய் யனார், தலைமை கழக அமைப் பாளர் குடந்தை கா.குருசாமி மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற் றினர். கரந்தை கல்லூரி மாண வர் ஜோ.வியானிவிஷ்வா கருத் துரையாற்றினார். திராவிடர் கழக பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்ட தலைவர் வெ. நாராயணசாமி பாரதிதாசன் படத்தினை திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் வடுவூர் அன்பு அறிமுக உரையாற்றினார். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரையாற்றினார். சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பாவேந் தர் பாரதிதாசன் ஆய்விருக்கை யின் பேராசிரியர் பன்னீர்செல் வம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாரதிதாசன் குறித்தும் பாரதிதாசனுக்கும் தந்தை பெரியாருக்கும் இடையே இருந்த தொடர்புகள் குறித்தும் மிக விளக்கமாக பல்வேறு திரிபுவாதங்களுக்கு பதில் அளிக்கின்ற வகையில் சிறப்புரை நிகழ்த்தினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து வழிநடத்தி னார். தஞ்சை மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர் ஆ.பிரகாஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்:
மாநில கிராம பிரச்சார கலைக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழ கன், மாவட்ட துணை செயலா ளர் அ.உத்திராபதி, மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி, மாநில கலைத் துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில் வம், மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனிவேல், தஞ்சை மாநகர இணை செயலாளர் இரா. வீரக்குமார், மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் இரா.சரவணாகுமார், மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை கவுதமன், மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு, மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர துணை தலைவர் அ.டேவிட், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் பா. ராஜகோபால், திப்பு அம்பேத்கர் பெரியார் மக்கள் நல சங்க தலைவர் அப் பாஸ், செயலாளர் தா.கவி தாசன், தங்க.வெற்றிவேந்தன் சா.செங்குட்டுவன் ஏ.வி.என். குணசேகரன், எஸ்.டி.இம் ரான்பாவா, ஏ.எம்.ஷேக்தாவூத், வி.வரதராஜன், மாணவர் கழகத் தோழர்கள் செ.கபிலன், ஜெ.ஜெ.காவியா, செ.சி.கண் மணி, க.செ.கவுசல்யா, ச.சந் திரசேகரன், மு.செந்தில்குமார், ரங்கராஜ், தஞ்சாவூர் மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.க.பெரியார்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் மா. வண்டார்குழலி, தே.மலர் கொடி, சு.மகேஸ்வரி, கோவிந்த ராஜன், கவிஜீவன், மண்ணை சித்து, மா.ஏழுமலை, குடந்தை ராணி குருசாமி, வீரன் லெனின், செல்வராணி, குழந்தைசாமி மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *