நன்கொடை

1 Min Read

திராவிடர் கழகம்

வாழப்பாடியில்  புதிதாக பெரியார்  நூலகம் அமைப்பதற்காக   விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் 

கி. காயத்ரி தமிழர் தலைவரிடம் ரூ.50,000த்தை நன்கொடையாக வழங்கினார். உடன்: விசிக மற்றும்  கழகப் பொறுப்பாளர்கள்  உள்ளனர். (வாழப்பாடி 9.1.2023)

திராவிடர் கழகம்

செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் பூ.செல்வராஜ் விடுதலை சந்தாவிற்காக ரூ.50,000த்திற்கான காசோலையை பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் அளித்தார். உடன்: அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

திராவிடர் கழகம்

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்  கு.சின்னப்பா வாழ்நாள்  “விடுதலை”  சந்தாவிற்கான தொகை ரூ.20,000 த்தினை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரனிடம்   வழங்கினார். உடன்: அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *