கழகக் களத்தில்…!

1 Min Read

27-6-2026 சனிக்கிழமை அரூர் மாவட்ட கழக, பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

அரூர்: மாலை 2.30 மணி *இடம்: பெரியார் மன்றம் பாப்பிரெட்டிப்பட்டி * வரவேற்புரை: கு.தங்கராஜ் மாவட்ட செயலாளர் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன்  மாவட்ட தலைவர் * முன்னிலை: தனசேகரன் கழக காப்பாளர் *பொருள்: ஜூலை 4 ஆம்  தேதி சேலத்தில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த பொதுக்குழு கூட்டத்தில்  உறுப்பினர்கள் முதல் பொறுப்பாளர்கள் வரை  பங்கேற்பது * தொடக்க உரை: இயக்குனர் மாரி.கருணாநிதி மாநில பகுத்தறிவுக் கலைத்துறை செயலாளர் *விளக்கஉரை: ஊ.ஜெயராமன் மாநில ஒருங்கிணைப்பாளர் * கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி மாநில மகளிர் அணி செயலாளர், மா. செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர், சா இராஜேந்திரன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், கவிஞர் கீரை. பிரபாகரன் மாவட்ட கலைத்துறை தலைவர்.  *நன்றியுரை: பொன். அய்யனார் ஒன்றிய செயலாளர்*அழைப்பு: மாவட்ட திராவிடர் கழகம். அரூர் கழக மாவட்டம்

28.6.2026 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக 
கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: சேலம் பொதுக்குழு (4.7.2026), விடுதலை சந்தா, மாவட்ட கழக வளர்ச்சி * மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். * அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *