நன்கொடை

0 Min Read

• பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய கழகத் தலைவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், சொக்க நாதபுரம் சி.செகநாதன் 09.06.2026 அன்று 85 ஆம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக அவரது வாழ்விணையர் செ.தமிழரசி, மகன்கள் செ.நல்லத்தம்பி, செ.இளையராசா ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 நன்கொடை வழங்கியுள்ளார்கள். வாழ்த்துகள்! நன்றி!!

நன்கொடை
• வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியனின் பெரியம்மா மறைந்த ப. புஷ்பவேணியின் 79ஆவது பிறந்தநாளையொட்டி (8.6.2026) கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *