மலேசியா பினாங்கு மாநகரில் உள்ள ராஜாஜி தமிழ் பள்ளிக்கு தந்தை பெரியார் ஆசிரியர் கி வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள் 60 படிகள் அன்பளிப்பாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக அதன் தலைவர் முனைவர் மு. கோவிந்தசாமி வழங்கினார்.
