செய்திச் சிதறல்…

viduthalai
1 Min Read

* நான்கு புதிய அரசு கலைக்கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.6.2025) திறந்து வைத்தார்.
* இஸ்ரேல் தாக்குதல் ஈரானில் இருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.
* அகமதாபாத் விமான விபத்து கருப்புப் பெட்டி பலத்த சேதம் அடைந்து உள்ளதால் ஆய்வு செய்வதற்கு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க முடிவு.
* உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் சென்னை அய்.அய்.டி.க்கு 180 ஆவது இடம்.
* தமிழ்நாட்டில் ஜூன் 25 வரை மழை பொழிய வாய்ப்பு.
* ஆவடி அருகே திமுக சார்பில் 500 மாண வர்களுக்கு கல்வி உபகரணங்கள் அமைச்சர் நாசர் வழங்கினார்.
* கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் சிட்டா விவரம் அடங்கிய பலகை கட்டாயம் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *