செய்திகள் சில வரிகளில்…

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்காக செயல்படும் முதியோர் இல்லத்திற்கு இம்மாத மின்கட்டணம் ரூ.4,39,743 கட்ட வேண்டுமா?
  • பொறியியல் படிப்பு முதல் சுற்று நிறைவு; 26,851 இடங்கள் நிரம்பின.
  • பெட்ரோல், டீசல் மீதான ஆதாய வரி உயர்வு – ஒன்றிய அரசு நடவடிக்கை.
  • இதுதான் கடவுள் சக்தியா? திருவள்ளூர் அடுத்த நப்பேடு கிராமத்தில் கோயில் தீமிதி விழாவில் அக்னிக் குண்டத்தில் விழுந்த பக்தர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதி.
  • பட்டாம்பூச்சிகளில் 13,703 வகைகள்உள்ளதாக ஆய்வில் கண்டு பிடிப்பு.
  • கடும் வெள்ளத்தால் அசாமில் 85 பேர் உயிரிழப்பு

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *