செய்திகள் சில வரிகளில்…

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

 தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 115 ரவுடிகள் சிறையில் அடைப்பு.
 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடவே முடியாது – காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கருநாடகா மீண்டும் மறுப்பு.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நவநீத வேணு கோபாலசாமி சிலை புனரமைப்பின் போது உடைந்தது.
 கோயில் பிசினஸ்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனம் பெற்றுத் தருவதாகக் கூறி பக்தர்களிடம் பணம் வசூலித்த ஆசாமி கைது.
 மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 61 ஆக உயர்த்த பரிசீலனை செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *