அய்.டி. துறையில் 97 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

viduthalai
0 Min Read

டி.சி.எஸ்., எச்.சி.எல்., விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட அய்.டி. நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில், பல்வேறு எண்ணிக்கையில் ஆட் குறைப்பு செய்தது.

புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்காமல் இருந்தது. ஆனால், 2026 நிதியாண்டில், அதிக எண்ணிக்கையிலான புதியவர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.சி.எஸ். – 40,000, எச்.சி.எல். – 7,000, விப்ரோ – 10,000 முதல் 20,000, இன்ஃபோசிஸ் – 20,000 பேரை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *