மரங்கள் ஒளிச்சேர்க்கை எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் கார்பன் டை ஆக்சைடை (CO2) உணவாக மாற்றுகின்றன. இந்த செயல்முறையில், மரங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, காற்றில் உள்ள CO2 உடன் நீரை இணைத்து, குளுக்கோஸ் & ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. குளுக்கோஸ் மரத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள CO2 அளவை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன.
மரங்கள் எப்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன?
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:கார்பன் டை ஆக்சைடை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
