2.8.2026 ஞாயிற்றுக்கிழமை
மதுரை சிந்தனை மேடை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும்
நூல் அறிமுக விழா
மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், 5, கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை *தலைமை: ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) *வரவேற்புரை: தி.அஜிதா (மாவட்ட மகளிரணித் தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *சிறப்பு அழைப்பாளர்: பிரியா பாபு *சொ.நே.அன்புமணி எழுதிய கரைந்து போன மனமே – நூல் அறிமுக உரை: பாவலர்
சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *கல்வி சுப்ரமணியம் எழுதிய குறி அறுத்தேன் – நூல் அறிமுக உரை: அ.முருகானந்தம் (மாவட்டக் கழகத் தலைவர்) *உரையின் சிறப்பு: ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர், ப.க.), வீர.பழனிவேல்ராஜன் (மாவட்டச் செயலாளர், ப.க.), சு.இலக்கியா, சீ.தேவராஜ பாண்டியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: க.நாகராணி (மாவட்ட மகளிரணிச் செயலாளர்).
