வருந்துகிறோம்!

0 Min Read

தாம்பரம் பகுதியைச் சேந்த மகளிரணித் தோழர் உத்ராவின் தாயார் திருமதி. இரா. சு. கலாநிதி  (வயது 81) சிறிது நாள்கள் உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று (8.6.2026) காலை 9.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த அம்மையாருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவரது இறுதி நிகழ்வு நாளை (9.6.2026) காலை நடைபெறும்.

முகவரி: கதவு எண். 719, 175 தெரு, முத்தமிழ் நகர், கொடுங்கையூர், சென்னை 118. (முத்தமிழ் நகர் சர்ச் அருகில்).

தொலைபேசி எண் : 8754555516

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *