மறைவு

1 Min Read

திராவிடர் கழகம்

ஆத்தூர்  தந்தை பெரியார் அறக்கட்டளை தலைவர்  ஆர்.ஆறுமுகம் அவர்களின் துணைவியார் ஆ.ராஜம் (வயது 79)  வயது முதிர்ச்சி காரண மாக  3.6.2026 அன்று மாலை  5 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறோம்  ஆத்தூர் மாவட்ட கழகத்தின் சார்பில் நேற்று (4.6.2026) காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பகல் 1 மணியளவில் எந்த மூடச் சடங்குகளும் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டது.

மகன்.  ஆ.ஆராமுதன், ஆ.கயல்விழி,  ஆ. பன்னீர் செல்வம்  துணைவியர் பி.சுமித்ரா, பேரன் பி.அன்பு செல்லம் ஆகியோருக்கு கழகத் தோழர்கள் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்து, இறுதி நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *