கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், அறிவு மற்றும்
அறுசுவை விருந்து இன்னும் பல..
நாள்: 31.5.2026 ஞாயிறு காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை
இடம்: கதிர்மலர் அரங்கம், உரத்தநாடு
வரவேற்புரை: மாநல்.பரமசிவம்
(உரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர்)
தலைமை: த.ஜெகநாதன்
(உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர்)
முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), மு.அய்யனார் (காப்பாளர்),
அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:
நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் (பாலா கன்ஸ்ட்ரக்ஷன்),
இரா.மோகன்தாஸ் (வியன் நில வழிகாட்டுநர்)
காலை 9.30 மணி:
புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சி
காலை 11 மணி: கவியரங்கம்
பெரியார் பிஞ்சு: மா.பு.புகழினி, மாணவர் அணி: வி.புதியவன், இளைஞர் அணி: ம.விவேக், மகளிர் பாசறை: பொறியார் ப.முகில்.
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: ஆர்.வைத்திலிங்கம் (மேனாள் அமைச்சர், உரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர், திமுக)
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
நன்றியுரை: ரெ.ரஞ்சித்குமார்
