செய்தித் துணுக்குகள்

1 Min Read

தாவரங்கள் ஏன் பச்சையாக இருக்கின்றன என்ற பாடப்புத்தக விளக்கம் தவறாக இருக்கலாம் என்கின்றனர் பின்லாந்திலுள்ள துர்கு பல்கலைக்கழக ஆய்வாளர்கள். குளோரோபில் ஒளியைப் பிரதிபலிப்பதை விட, இலையின் உள் கட்டமைப்பில் ஒளிச் சிதறல் ஏற்படுவதே இதற்குக் காரணம். இலைகள் மிகக் குறைவாகவே பச்சை ஒளியை பிரதிபலிக்கின்றன. ஆனால், நமது கண்களின் அதிகப்படியான உணர்திறன் காரணமாகவே அவை அடர் பச்சையாகத் தெரிகின்றன.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கான மின்சாரப் பயன்பாட்டை 70 சதவீதம் வரை குறைக்கும் நுண்-மின்னணுச் சில்லை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். மனித மூளையிலுள்ள நியூரான்களைப் போலவே இச்சில்லு ஒரே இடத்தில் தகவல்களைச் சேமிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் வல்லது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *