Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தாலும், தீர்ப்பில் மாற்றம் ஏற்படாது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தகவல்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
இந்தியா

குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தாலும், தீர்ப்பில் மாற்றம் ஏற்படாது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தகவல்

Last updated: May 24, 2025 3:33 pm
Published: May 24, 2025
இந்தியா
SHARE
Contents
அதிகாரத்தில் தலையீடா?சிறப்பு அதிகாரம்

புதுடில்லி, மே 24 ஆளுநர் விவகா ரத்தில் உச்சநீதின்றத்தின் தீர்ப்புகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து திமுக எம்.பி. வில்சன் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றுகிற அதிகாரத்திதல் தலையிடுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். சட்டத்தை புரியாதவர்கள்தான் இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். சட்டப்பிரிவு 142-அய் அனைத்து வழக் குகளுக்கும் பயன்படுத்த மாட்டார்கள். பல்வேறு வழக்குகளில் அதனை பயன்படுத்த மறுத்துள்ளனர். ஆளுநர் வழக்கில் ஏன் சட்டப் பிரிவு 142அய் பயன்படுத்தியது என்றால், அதற்கு காரணம் தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஆகும். ஆளுநர் எப்படி எல்லாம் வழக்கை இழுத் தடித்தார். எப்படி எல்லாம் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்பட முயற்சித்தார் என்று வாதங்களை முன்வைத்தோம். ஆளுநரின் செயல்பாட்டை வைத்து தான் சட்டப்பிரிவு 142-அய் பயன்படுத் தினார்கள்.

அதிகாரத்தில் தலையீடா?

மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்புகிறபோது, அதனை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிகிறோம். அப்படி உள்ளபோது மீண்டும் எதற்காக ஆளுநரிடம் போய் நிற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பினோம். ஆளுநர் அரசமைப்பு சட்டத்தை, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அவமரியாதை செய்கிற போது, நாங்கள் ஆளுநரிடம் சென்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் படி மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுங்கள் என்றால் அவர் செய்யப்போவதில்லை என்று வாதிட்டோம். மசோதாவை 2ஆவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு வருகிறபோது அரசமைப்பு சட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுவதற்கு நிகரானது என்று சொல்கிறார்கள். இதை புரி யாதவர்கள் தான் உச்சநீதிமன்றம் நாடாளுமன்ற அதிகாரத்தில் தலையி டுவதாக சொல்கிறார்கள்.

அப்படி கேள்வி எழுப்புபவர்களுக்கு நான் ஒரு கேள்வியை எழுப்புகிறேன். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சட்டப்பிரிவு 142அய் உச்சநீதிமன்றம் பயன்படுத்தினார்கள். உங்களுக்கு ஆதரவாக வந்தால் அது சரியானது என்கிறீர்கள். உங்களுக்கு எதிராக வந்தால் அது சட்டப்படி இல்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஆளுநர், குடியரசுத் தலைவர் கையெழுத்து இல்லாமல், மசோதாக்கள் செல்லுபடியாகாது என்று சிலர் கூறுகிறார்கள். எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் 9 மாநில அரசுகளை கலைத்தார்கள். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறபோது சில அரசுகளை கவிழ்த்தது சரியில்லை. மீண்டும் அந்த அரசுகளை அமைக்க உத்தரவிடுகிறார்கள். அதேபோல், உத்தரகாண்டில் ஆளுநர் அறிக்கையால் கலைக்கப்பட்ட அரசை உச்சநீதிமன்றம் அமைக்கிறது. இந்த உத்தரவுகளுக்கு எல்லாம் ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ ஒப்புதல் இருந்ததா? இதை எல்லாம் ஒப்புக்கொள்கிறீர்கள். அப்போது எந்த அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்குகிறது? அவர்கள் சொல்வதை பார்த்தால் உச்சநீதிமன்றம் ஏதோ டம்மியான அமைப்பு போன்று சொல்கிறார்கள்.

சிறப்பு அதிகாரம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் 142வது சட்டப்பிரிவு என்பது, முழுமையான நீதி கிடைக்காத போது அதை நிறைவேற்ற உச்சநீதிமன்றமே சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு எதிரான நிலைப்பாட்டை எடுக்க காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நல்ல பெயர் கிடைத்து விட்டது. பாஜக ஆளாத மாநில அரசுகளூக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.

Also read

இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியை தாண்டுகிறது!
எச்.பி.சி.எல்: காலியிடங்கள்… மாதம் 1,60,000 வரை ஊதியம்!

ஆளுநர் இவ்வளவு நாளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மிரட்டிக் கொண்டிருந்தது போய்விட்டது. அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் மக்களை எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விளக்கம் கோரியுள்ளனர். இது நிலைக்க தக்கது அல்ல. 2002 குஜராத் தொடர்பான மசோதா வருகிறபோது குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதால் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் சொன்னது. 1993 காவிரி தொடர்பான வழக்கிலும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்கவில்லை. எனவே குடியரசுத் தலைவரின் கேள்விக்கு பதில் அளித்தாலும்,  தீர்ப்பில் மாற்றம் வராது. இது ஒன்றிய அரசுக்கு தெரிந்தும் இவ்வாறு செய்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Ad imageAd image
கும்பமேளா கூட்ட நெரிசலில் 37 பேர் இறந்ததாக உத்தரப்பிரதேச அரசு கூறியது உண்மையல்ல; பிபிசி புலனாய்வில் வெளிவந்த தகவல்!
11 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த தவறுகள்: காங். தலைவர் கார்கே கடும் தாக்கு!
பகல்காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் முழு அளவில் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா? – காங்கிரஸ் கேள்வி
உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதா? மணிப்பூரில் பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற ஒன்றிய அரசின் திட்டம் சீரழிகிறது அதிக குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகையாம் ஆந்திர அரசின் அதிரடி திட்டம்
TAGGED:Article 142எம்.பி. வில்சன்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?