கலைஞர் என்ற வரலாற்று ஆளுமை! அவர் வகுத்திட்ட வழித்தடத்தில் பயணித்து மீண்டும் வாகை சூடும் தி.மு.க.!
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சுயமரியாதைப் பேரொளியில் பிறந்த இயக்கம் தி.மு.க. ராஜன்குறை கிருஷ்ணன் பேராசிரியர், அம்பேத்கர்…
நடுகல்: வீரத்தின் அடையாளச் சின்னம்! -கி.இரா.
தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் தமிழர்களின் தொன்மைக்குச் சான்றாக ‘நடுகல்’ எனப்படும் அடையாளச் சின்னங்கள் கண்டறியப் படுகின்றன. இக் கண்டுபிடிப்புகள் தொடர்…
சம உரிமை கூடாதென்பதற்காகவே ராயல் கமிஷன் புறக்கணிப்பு!
ராயல் கமிசனைப் பகிஷ்கரிக்கும் விசயமாய் அரசியல்வாதிகள் இடும் கூச்சல்கள் எல்லாம் புரட்டு என்றும், அது பெரிதும்…
திருவாங்கூர் சமஸ்தானம் (35) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
சிறையிலிருந்து வெளியே வந்த 18 போராளிகளும் கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டனர். “எங்கள் தண்டனைக் காலம் முடியுமுன்னே யுவராஜா பட்டம் ஏற்றதன் பலனாக எங்களுக்கு…
விருத்தாசலம் இளங்கோவன்!-வி.சி.வில்வம்
வணக்கம்! தங்களைக் குறித்தும், தங்கள் குடும்பம் குறித்தும் அறிமுகம் செய்யுங்கள்? என் பெயர் அ.இளங்கோவன். 1948…
மாடாக மாறிய மனிதர்: நகைக்கடை அதிபரை நம்ப வைத்த தந்திரப் ‘பார்ப்பனர்’!
கருநாடக மாநிலம் மங்களூருவில் அண்மையில் ஒரு நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடந்த…
குல்கர்னிப் பார்ப்பனர்களின் வரலாறு: துரோகத்தின் நிழல்களும், ‘நீட்’க்கான போராட்டங்களும்! -புதூரான்
ஒரு நாட்டின் வரலாறும், தற்கால நிகழ்வுகளும் சில நேரங்களில் வியப்பளிக்கும் வகையில் ஒத்துப் போகின்றன. தங்களின்…
மசூதிகள் முன் பன்றியுடன் ஊர்வலம்! சமூக அமைதிக்குச் சவாலாகும் மதவெறிச் செயல்கள்!
அண்மைக்காலமாக நாட்டின் சில பகுதிகளில் மத ரீதியான ஊர்வலங் களின் போது பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும்…
மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து!-பாணன்
காவிரி ஆற்றின் குறுக்கே கருநாடக அரசு கட்டத் துடித்துக் கொண்டுள்ள மேகதாது அணை விவகாரம், தமிழ்நாட்டின்…
நெதர்லாந்து வசப்பட்ட செப்பேடுகள்!
பண்டைய காலத்தின் வரலாற்றுப் பதிவுகளை உள்ளிட்டவையே செப்பேடுகள். காலத்தை ஆவணப் படுத்தி ஒரு நாட்டின் பண்பாட்டைப்…
