1945இல் எதிர்நீச்சலில் பெரியார் வென்ற புதுப்பேட்டையில் இன்று திறந்த வெளி மாநாடு!
பண்ணுருட்டி புதுப்பேட்டையில் 3.2.1945 அன்று 80 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆற்காடு மாவட்ட திராவிட மாணவர்…
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரே கிருஷ்ணன் லீலைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?
- சித்திரபுத்திரன் - கிருஷ்ண ஜெயந்தியாம்! அதுவும் எது கிருஷ்ணனின் பிறப்பு என்பதில் கூட சந்தேகமாம்…
பொதுமக்களுக்கா? சுயசேவைக்கா? பா.ஜ.க. எம்.எல்.ஏ-வின் சொகுசுக் காரைக் கழுவிய தீயணைப்புத் துறை!
அவசரகாலப் பணிகளுக்காகவும், தீ விபத்துகளில் மக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றுவதற்காகவும் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தீயணைப்பு வாகனங்கள்,…
உத்தரப்பிரதேச அரசின் கொடுமையான ஆட்சி கஞ்சா விற்பனை செய்யும் 13 வயதுச் சிறுவன்!
பொதுவாக ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டின் வகுப் பறைகளிலும் விளையாட்டு மைதானங் களிலும் தான்…
நீதி கேட்கும் வீதி!
தலைநகரத்துச் சாலைகளில் தகித்துக் கிடக்கிறது தார் மட்டுமல்ல; ஏழை மாணவர்களின் எதிர்காலக் கனவுகளும்! புத்தகப்…
மனதில் உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்று கற்பிக்கும் ஒன்றிய அரசு கல்வி நிறுவனம்
கல்வி என்பது மனிதனை பகுத்தறிவுள்ளவனாகவும், சமத்துவ சிந்தனை கொண்டவ னாகவும் மாற்றுவதற்கான ஒரு உன்னதக் கருவி.…
“குழந்தைத் திருமணம்” என்ற கொடூரம்! (2) -மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
குழந்தைத் திருமணம் என்ற கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல்லாயிரக்கணக்கில் இருந்தனர். இந்து மதத்தில் மனுதர்மமும், வேத…
முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (9.3.1934-27.3.1968)
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரி ககாரின் (Yuri Gagarin) அன்றைய ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யாவின் …
6 வயதுச் சிறுவன், 8, 12 வயதுச் சிறுமிகளைக் கைது செய்யும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் காவல்துறை! -சரா
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மோடி மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநில அதிகாரிகளின் நிர்வாகத்தின் …
பாலைவனத்தில் சோலைவனம்: அமெரிக்க ஆசிரியரை வியக்கவைத்த மங்கோலிய இணையரின் 27 ஆண்டு காலச் சாதனை!
"முயற்சி திருவினையாக்கும்" என்ற பொன் மொழிக்கு இலக்கணமாகத் திகழ்கிறது மங்கோலியாவைச் சேர்ந்த ஓர் இணையரின் வாழ்க்கை.…
ராமனுக்கே தண்ணி காட்டிய ராமராஜ்யம், உத்தரப் பிரதேசம்!-புதூரான்
அயோத்தியில் உள்ள காவல் நிலையத்திற்குள் கையில வில்லு, தலையில் கிரீடம்! என சகிதம் ராமன் வரவே,…
‘சாஸ்திரத்தின்படி மகளை வைப்பாட்டியாக்கிக் கொண்டேன்’ சட்டம் பேசிய பார்ப்பனனுக்கு நேர்ந்த கதி!
முகலாயர்கள் நாட்குறிப்பை எழுதுவதை சட்டமாகவே ஆக்கி வைத்திருந்தனர். இன்று காவல்நிலையங்களில் புகார் முதல் அனைத்து நடவடிக்கைகளும்…
