EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
18
பெரியார் விடுக்கும் வினா! (1728)
பெரியார் விடுக்கும் வினா! (1727)
1
பெரியார் விடுக்கும் வினா! (1726)
0-2
பெரியார் விடுக்கும் வினா! (1725)
11
பெரியார் விடுக்கும் வினா! (1724)
ஏசு நாதர், ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்றார்; ‘மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையும் அவிழ்த்துக் கொடு’ என்றார் என்பார்கள். இது நடப்புக்குப் பொருந்துமா? எந்தக் கிறித்தவனாவது இப்படி நடக்கிறானா? இப்படி நடக்கத்தான் முடியுமா? இப்படி மேல் வேட்டியைக் கேட்டவர்களுக்கு இடுப்பு...
மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு, கடவுள், மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணம். அப்படிப்பட்ட எல்லாக் கடவுளும், மதங்களும் ஒழியும் வரை மக்களிடையே அன்பும், நேசமும், சகோதரத்துவமும் வளர முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
நாட்டில் உணவுப் பஞ்சம்; யாருக்குப் பஞ்சம்? நமக்குத்தான். கல்வி இல்லை; யாருக்கு இல்லை; நமக்குத்தான். வேலை இல்லாத் திண்டாட்டம்; யாருக்கு? நமக்குத்தான். பார்ப்பானுக்கு இவை உண்டா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
உலகத்தில் வாழ்கிற சமுதாயத்தில் ஒரு காட்டுமிராண்டிச் சமுதாயம் இருக்கிறதென்றால் அது யார்? நாம்தான். இன்று நேற்றல்ல – என்றைய தினம் சூத்திரன் – சூத்திரச்சி, நான்காவது ஜாதி என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டோமோ அன்று முதல் அதாவது, இந்து மதம் என்று ஒன்று இருப்பதாக நம்பிக் கொண்டு அதன் பேரால் வரும்...
பொது ஜனத் தொண்டன் – பொது மக்களுக்காகப் பாடுபடுகின்றவன். அவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறவன் என்ற முறையில் கீழ் ஜாதிக்காரர்கள், சூத்திரர்கள் என்று சொல்லப்படுகின்ற அவர்களின் பிரதிநிதி என்ற முறையில் பேசி வருகின்றேனே தவிர என் சொந்த சுயநலத்திற்காக நான் இதுவரை எதுவும் பேசி வந்துள்ளேனா?...

அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது  உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி, ஆக.8 அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்யும்…

நன்கொடை

1. பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக... ரூ.1 லட்சம்  நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம்.…

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா

அக்டோபர் 4ஆம் நாள் மறைமலை நகரில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா…

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை கருநாடக அமைச்சரவையில் தாக்கல்

பெங்களூரு, ஆக.8 தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கருநாடக அமைச்சரவையில் தாக்கல்…

வாக்காளர் பட்டியல் பின் வாசலில் நுழைவதா?-மம்தா கண்டனம்

கொல்கத்தா, ஆக.8 மேற்குவங்கத்தில் இரண்டு மாநில அரசு ஊழியர்கள் உள்பட நான்கு அதிகாரிகள் உள்பட அய்ந்து…

சத்தீஸ்கர் மருத்துவமணையில் அதிகாரிகளை ஏமாற்ற தலா ரூ.150 கொடுத்து அழைத்து வரப்பட்ட போலி நபர்கள்

️சத்தீஸ்கர், ஆக.8  சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செயல்பட்டுவருகிறது சிறீம்சர் என்ற தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை,…

0_c
1. பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக… ரூ.1 லட்சம்  நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம்....
1_c
அக்டோபர் 4ஆம் நாள் மறைமலை நகரில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா...
30
தூத்துக்குடி சிவனணைந்த பெருமாள்   பொறியாளர் சி. மனோகரன் குடும்பத்தின்   கொள்கை வாரிசுகள்...
திருவாரூர் க.சி.இராஜா தனது தந்தை க.துரைசாமி-யின் 45ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (7.08.2025)...
40 ஆண்டுகள் ‘விடுதலை’, ‘உண்மை’ தொடர் வாசகர் மற்றும் 30 ஆண்டுகள் இயக்கத்தில் இணைந்தது காரணமாக,...
13_c
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சட்டஎரிப்பு வீரர்  இரா.பொன்னுசாமி...
- Advertisement -
Ad image
4_c
திராவிடர் கழக கொரட்டூர் பகுதி தலைவர் வே.பன்னீர்செல்வத்தின் வாழ்விணையர் புஷ்பாவின் தந்தை கே.கலியபெருமாள்...
33
தமிழ்நாடு வணிக வரித் துறை இணை ஆணையர்    (ஓய்வு) மானமிகு எஸ். இராஜரத்தினம் (வயது 79) 04.08.2025...
35_c
ஜார்க்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சரும், பழங்குடியின மக்களுக்காக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா...
3
இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூகநீதி செயல்பாட்டாளருமான...
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் காலமானார். அவருக்கு வயது 81. ஜார்க்கண்ட்...
13
கழக பொதுக்குழு உறுப்பினர் தம்மம்பட்டி ஜெயராமன் (வயது 70) இன்று (3.8.2025) மறைவுற்றார் என்பதை...