EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-7
பெரியார் விடுக்கும் வினா! (1788)
0-5
பெரியார் விடுக்கும் வினா! (1787)
5
பெரியார் விடுக்கும் வினா! (1786)
11
பெரியார் விடுக்கும் வினா! (1784)
2
பெரியார் விடுக்கும் வினா! (1783)
மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்த வேண்டும் என்பதற்காக – அதற்கு ஏதுவாகவே, ஜாதி, மதம், கடவுள், அரசு ஆகிய அபிமானங்களால் யாதொரு பயனும் இல்லையென்றும், அவைகள் போலிகள், சூழ்ச்சியும்...
ஜாதி வித்தியாசம், உயர்வு – தாழ்வு கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி – மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்து தண்டிக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆட்சி, அதிகாரத்தில் இருப்போர் தவறுவது ஏன்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
ஒரு தொழிலாளிக்கு எவ்வளவுதான் சம்பளத்தை உயர்த்தி அவன் கையில் கொடுத்தும் அவனுடைய மகன் படிக்காமலிருந்தால் தொழிலாளி மகன் தொழிலாளிதானே? அவனுடைய பிள்ளையைப் படிக்கும்படிச் செய்து விட்டால் அவன் மண்வெட்டி யைக் கையில் எடுப்பானா? கக்கூசு எடுப்பானா? பின் அந்த வேலைகளை யார் செய்வது என்று கேட்டால் அவனே தலைமுறை...
இந்த நாடு சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முந்தியே சமூகச் சீர்த்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டியதாகும். அப்படிச் செய்திருந்தால் அந்நிய ஆட்சியும் கூட அரை நிமிடமே கூட இந்தியாவுக்கு அவசியப்பட்டிருக்குமா? உலகில் ஒரு நாகரிகமுள்ள நாடாக இந்தியா ஆகி – இன்று நிலைத்திருக்கும். கீழ் ஜாதி – மேல் ஜாதிக்...
சீர்திருத்தங்கள் – மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விசாலப்படுத்தவும், சீவன்களிடத்தில் அன்பும், இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும், சுயமரியாதை உணர்ச்சியும் அதிகப்படுத்தவுமே அமைய வேண்டுமேயன்றி, இவைகட்கு மாறான, எதிரானவைகளைப் பரப்பி வளரச் செய்வது சீர்திருத்தமாகுமா? – தந்தை பெரியார்,...

நிகழ்ச்சிகள்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றம்

சித்த மருத்துவப் பல்கலைக் கழக மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் பரிந்துரைகள் நிராகரிப்பு! சென்னை, அக்.18  சித்த…

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

வெறும் பதவிக்காக இருக்கின்ற இயக்கமல்ல, இந்த இயக்கம்! மக்களின் உதவிக்கான, மக்களின் மான மீட்பு, உரிமை…

நிதியையும், அதன் பையையும் பாதுகாப்பதோடு மட்டுமல்ல; தந்தை பெரியார்தம் கொள்கைகளைப் பாதுகாத்து வருபவர் ஆசிரியர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

85 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் நினைவூட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர். மதுரையை அடுத்த…

எமது ஆழமான அன்புமிகு நன்றிகள்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை! கடந்த 4.10.2025 அன்று செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற…

‘பெரியார் உலக’த்திற்கு நிதி குவிகிறது!

பெரியார் உலகத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.1,70,20,000 நிதிக்கான காசோலையை தமிழர் தலைவரிடம் நேரில் வழங்கினார் முதலமைச்சர்!…

அமேசான் நிறுவனம் 15 விழுக்காடு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்கிறது

வாசிங்டன், அக்.18 அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், கிளவுட்…

1
சி.மா.முருகையன் (ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறைத் தலைவர்), இணையர் மு.சகுந்தலா ஆகியோர் இயக்க நிதியாக...
0-9
மேனாள்  அமைச்சர் மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா (தி.மு.க.) “பெரியார் உலகம்” நன்கொடை...
தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த், உரிமையாளர் ஶ்ரீ ஜெயின் ஜுவல்லரி, விருத்தாசலம் – ரூ.500000...
1
கழக பொதுக்குழு உறுப்பினர் தங்கஇராஜமாணிக்கம் குடும்பத்தினர் இயக்க நன்கொடையாக ரூ.8,000 வழங்கினர்....
0-8
கழக விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன் இயக்க நன்கொடையாக ரூ. 5,000 வழங்கினார். &nbs...
2
ஒசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன்-கண்மணி ஆகியோரின் மகள் வழக்குரைஞர் க.கா.வெற்றி- பொறியாளர் இரா.ரகுவர்மா...
- Advertisement -
Ad image
7
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் நிண்ணியூர் கிராமம் திராவிடர் கழக குடும்பத்தைச் சார்ந்த மறைந்த...
3_c
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், தாம்பரம் மாவட்ட கழகக் காப்பாளருமான தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி...
4_c
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி.இரா.இரத்தினசாமி (வயது 82) அவர்கள் இன்று (14.10.2025)...
10_c
திராவிடர் கழக மத்திய நிர்வாக குழு தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான பெரியார் பெருந்தொண்டர்...
42
திராவிட இயக்கம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், இன்றைய தி.மு.க. தலைவரும்,...
17_c
பெங்களூருவில் இறுதிக் காலத்தில் வாழ்ந்த மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ், 97ஆம் வயதில்...