EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
24
பெரியார் விடுக்கும் வினா! (1708)
2
பெரியார் விடுக்கும் வினா! (1707)
24
பெரியார் விடுக்கும் வினா! (1706)
2
பெரியார் விடுக்கும் வினா! (1705)
11
பெரியார் விடுக்கும் வினா! (1704)
இந்தியாவில் பிச்சைக்காரனோ, தற்குறியோ, இழிவான மகனோ ஒருவன் கூட இல்லாமல் எல்லோரும் சரிநிகர் சமானமான மனிதர்களாக ஆக்கப்படுவதற்கு நமது நாட்டில் உள்ள கோவில் பணமும், கோவில் வரும்படிப் பணமும் மக்கள் பணமும், மடாதிபதிகள் வரும்படிப் பணமும் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துத் தொழிற்சாலைகள் கட்டினால் என்ன? – தந்தை...
நாடு வளர்ச்சி பெறாமல், மக்கள் ஒழுக்கம், நாணயம் அற்றவர்களாக ஆவதற்கும், மனிதனைக் கீழ்த்தர மனிதனாக ஆக்குவதற்கும் அரசாங்கம் கடவுளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அதற்காக அரசாங்கம் கடவுளைக் காப்பாற்றுவதும், பிரச்சாரம் செய்வதுமாயிருப்பதிலிருந்தே அரசாங்கம் – அஞ்ஞான அரசாங்கம் என்பது புலனாகின்றதா –...
மக்களுக்கு ஏற்படக்கூடிய புண்ணை இரண்டு முறையில் வைத்தியம் செய்வார்கள்; ஒன்று புண்ணுக்கு மேலே மருந்து போட்டு ஆற்றுவது; மற்றொன்று கத்திக் கொண்டு அறுத்துச் சிகிச்சை செய்வது; நம் சமுதாயத்திற்கு இருக்கக்கூடிய புண்ணோ சாதாரணமானதா? மிக மிகக் கொடுமையானது; அழுகிப் போனது; கத்திக் கொண்டு அறுவை சிகிச்சை செய்தாலன்றி...
தமிழர் சமுதாயத்திற்காகவும், தமிழர் நல் வாழ்விற்காகவும் பாடுபட்டு வருகின்ற நான், தமிழர் சமுதாயத்திற்குத் தம்மால் இயன்ற தொண்டு செய்து வருவதனால் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள முதன் மந்திரி காமராசரைப் பாதுகாக்க வேண்டியதைக் கடமையாகக் கொண்டுள்ளதில் தவறு என்ன இருக்கின்றது? – தந்தை பெரியார்,...
இன்று நமது சுற்றுச் சார்புகளால் நாம் சவுகரியமாக இருந்து கொண்டு மக்களிடம் ஒழுங்கு இல்லை; ஒழுக்கம் இல்லை என்று சொல்லுகிறோம். ஆனால் மக்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால் அதற்கு வாய்ப்போ, வசதியோ, சூழ்நிலையோ, எடுத்துக்காட்டோ இருக்க வேண்டாமா? நான்கு புறமும் சாக்கடை; ஜலதாரை; குட்டை. அதில் புழு நிறைந்து,...

நிகழ்ச்சிகள்

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் புற நோயாளி களாக பயன்பெற்றவர்கள் 52 லட்சம் பேர்.

« சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் புற நோயாளி களாக பயன்பெற்றவர்கள்…

கடவுள், மதம், திருவிழா, சடங்கு, சம்பிரதாயம் பற்றி கல்வி வள்ளல் காமராசர் துண்டறிக்கை தயார்!

கடவுள், மதம், திருவிழா, சடங்கு, சம்பிரதாயம் பற்றி கல்வி வள்ளல் காமராசரின் முற்போக்குக் கருத் துகள்,…

இயக்குநர் வேலுபிரபாகரன் மறைவிற்கு இரங்கல்!

பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநருமான வேலு பிரபாகரன் (வயது 68) இன்று (18.7.2025) விடியற்காலை மறைவுற்றார் என்பது…

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் சாதனை மாணவ, மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகள்

சென்னை, ஜூலை.18- பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக புதிய கண்டு பிடிப்புகளில் அரசு பள்ளி…

அந்தோ பரிதாபம்! கடவுளை நம்பி சென்ற பக்தர்களின் கதி! கார் விபத்தில் மூன்று பேர் பலி

ராணிப்பேட்டை, ஜூலை.18- நெமிலி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த…

அதிர்ச்சித் தகவல் பீகாரில் ஓட்டுகளை திருடிய தேர்தல் ஆணையம் கையும் களவுமாக பிடிபட்டது ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூலை.18- பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் ஓட்டுகளை திருடி தேர்தல் ஆணையம்…

5
* தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் வாழ்நாள் உறுப்பினர், 9/3 குளக்கரைத் தெரு, இலட்சுமிபுரம்,...
2
மறைந்த பெரியார் பற்றாளர் பொறியாளர் கோவிந்தராசன் அவர்களின் நினைவாக, அவரது வாழ்விணையர் திருமதி...
25
திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகர செயலாளர் இரா.வீரக்குமார் அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் மகிழ்வாக...
மேனாள் கழக காப்பாளர் மறைந்த வெ.ஜெயராமனின் 84ஆவது பிறந்தநாளினை யொட்டி மாத்தூரில் உள்ள அவரது...
13_c
கோவை கழகத் தோழர் ஆட்டோ சக்தியின் பேரன் ருத்திரன் (எ) திலிபன் இரண்டாம் ஆண்டு (15.07.2025) பிறந்தநாளை...
9_c
வேலூர் மாநகரத் தலைவர் ந.சந்திரசேகரன், தனது வாழ்விணையர் ச.சந்திரகலாவின் 2ஆம் ஆண்டு (12.7.2025)...
- Advertisement -
Ad image
31_c
பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநருமான வேலு பிரபாகரன் (வயது 68) இன்று (18.7.2025) விடியற்காலை...
3
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தின் (Deemed University) மேனாள்...
14_c
மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன்குடிக்காடு மேனாள் ஒன்றியத்தலைவர் மறைந்த...
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மறைந்த மேனாள் மன்னார்குடி நகர செயலாளர்...
கிருட்டினகிரி, ஜூலை9-  காவேரிப்பட்டணம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வீரமலை வீ.சி.கோவிந்தசாமி...
எண்ணூர் பகுதி கழகத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான மு.மணிகாளியப்பன் இணையரும், கா.விஜயன்,...