EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
https://viduthalai.in/wp-content/uploads/2025/11/0.png
பெரியார் விடுக்கும் வினா! (1801)
0-12
பெரியார் விடுக்கும் வினா! (1800)
0-12
பெரியார் விடுக்கும் வினா! (1799)
0-11
பெரியார் விடுக்கும் வினா! (1798)
8
பெரியார் விடுக்கும் வினா! (1797)
ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால், வேறு எந்த விதத்தில்தான் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையையோ ஏற்படுத்த முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’  
மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு, கடவுள், மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணம். அப்படிப்பட்ட எல்லாக் கடவுளும், மதங்களும் ஒழியும் வரை மக்களிடையே அன்பும், நேசமும், சகோதரத்துவமும் வளர முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது என்பதன்றி, தனி ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது வசதி – வாழ்வுக்கு ஏற்ப பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு என்பதாக இருக்கலாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி...
நமது இழி நிலைக்குக் காரணம் கடவுள்தான் என்றால் அதனை உடைத்தெறிய வேண்டாமா? மதமென்றால் அதை ஒழித்துக் கட்ட வேண்டாமா? மனுதர்மம், கீதை, புராணம் என்றால் அவற்றைப் பொசுக்கி, கோவில், குளம், தேர் திருவிழா என்றால் புறக்கணித்து, அரசியல்தான் காரணமென்றால் அறிவுறுத்தத் துணிய வேண்டாமா? – தந்தை பெரியார், ‘பெரியார்...
நம் நாடு மாத்திரமல்லாமல், இன்று உலகில் எங்குப் பார்த்தாலும் அதிகார வெறியும், பண வெறியும் கொண்ட மக்களால் அவர்களது நன்மைக்கேற்ற அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சியே நடக்கின்றது. இந்நிலையில் உண்மையான சமூகச் சீர்திருத்தத்தை எந்த அரசியல்வாதியும், பொருளியல் வாதியும் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? – தந்தை...

நிகழ்ச்சிகள்

திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலப்பணி நவம்பர் 3 முதல் 6 வரை வீடு வீடாக ரேசன் பொருள்கள் விநியோகம்

சென்னை, நவ.2-  முதலமைச்சரின் ‘தாயுமானவர்' திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்…

பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் அவசர சிகிச்சை தேவை

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர். மணி கருத்துரை சென்னை, நவ.2-     …

துனிசியாவில் 48 இந்திய தொழிலாளர்கள் தவிப்பு

துனிஸ், நவ. 2- துனிசியாவுக்கு வேலைக்குச் சென்ற இந்திய தொழிலாளர்கள் 48 பேருக்கு கடந்த 4…

தமிழ்நாட்டில் தங்கியுள்ள பீகார் தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பா? தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை, நவ. 2- பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும்…

தந்தை 1956 ஆம் ஆண்டுக்கு முன் இறந்திருந்தால் மகளுக்குப் பூர்வீக சொத்தில் பங்கு இல்லை

சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு புத்புதாரா, நவ. 2- தந்தை 1956ம் ஆண்டுக்கு முன் இறந்திருந்தால், திருமணமான…

அமெரிக்காவில் விசா பெறப் புதிய கட்டணம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்

வாசிங்டன், நவ.2- அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000…

0-1
புதுமை இலக்கியத் தென்றல் செயற்குழு உறுப்பினர் க.இளவழகன், ‘‘பெரியார் உலகம்” நன்கொடை ரூ. 1 லட்சம்,...
17_c
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் தமது மகன் சி.சுதாகரின் (வயது 55) 14ஆம்...
1
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நடைபெற்ற (30.10.2025) ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி;...
13_c
அறந்தாங்கி மாவட்ட கழகம் சார்பில் ஆலங்குடியில் நடைபெற்ற பெரியார் உலக நிதியளிப்பு விழாவில் மாவட்ட...
2 5 8 web-1_c
அறந்தாங்கி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் உலக நிதிதிரட்டல் குழுவினர்...
11
பகுத்தறிவாளர் கழக மேனாள் பொதுச் செயலாளர் வடசேரி. வ.இளங்கோவனின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி...
- Advertisement -
Ad image
7
மறைமலைநகர் கழக பொறுப்பாளர் பேரமனூர் காண்டீபன் (கழக பொறுப்பாளர் பேரமனூர் நீலகண்டனின் தம்பி)...
4
காட்டுமன்னார்குடியில் திராவிடர் கழகத்தின் அடையாளமான சிங்கப்பூர் ஸ்டுடியோ – காட்டுமன்னார்குடி...
2
ஓய்வுபெற்ற ஆசிரியரும், மேனாள் சேலம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், மேனாள் மேட்டூர்...
5_c
மதுரை, அக். 29- மதுரை அனுப்பானடியில் வாழ்ந்த திராவிட இயக்க உணர்வாளரும், திராவிட இயக்கத்தலைவர்களின்...
11
திருநெல்வேலி நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சா.ஞானதிரவியத்தின் தகப்பனார் ஜி.சாமியடியான் செல்லத்துரை...
15
திருப்பத்தூர், அக். 28- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான...