- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
11
பெரியார் விடுக்கும் வினா! (1704)
23_c
பெரியார் விடுக்கும் வினா! (1703)
தந்தை பெரியார்
பெரியார் விடுக்கும் வினா! (1701)
11
பெரியார் விடுக்கும் வினா! (1700)
இன்று நமது சுற்றுச் சார்புகளால் நாம் சவுகரியமாக இருந்து கொண்டு மக்களிடம் ஒழுங்கு இல்லை; ஒழுக்கம் இல்லை என்று சொல்லுகிறோம். ஆனால் மக்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால் அதற்கு வாய்ப்போ, வசதியோ, சூழ்நிலையோ, எடுத்துக்காட்டோ இருக்க வேண்டாமா? நான்கு புறமும் சாக்கடை; ஜலதாரை; குட்டை. அதில் புழு நிறைந்து,...
தீர்மானம் இல்லாமல், பிரச்சாரம் இல்லாமல், பாமர ஜனங்களின் மனப்பான்மையை அப்போதைக்கப்போது அறிந்து – அதற்குத் தக்கபடி நடந்து தங்கள் பிரச்சாரத்தை அவர்களுக்குள் செலுத்தாமல் நடைபெறுகிற எந்த இயக்கமும், ஸ்தாபனமும் எந்தக் காரியத்திலாது வெற்றி பெறுவதென்பது இயலக் கூடியதாகுமா? – தந்தை பெரியார், ‘பெரியார்...
கடவுள் உள்ள வரையில் பணக்காரன் – ஏழை, பசித்தவன் – அஜீரணக்காரன் இருந்துதான் தீருவான் என்பதில் சந்தேகம் ஏதாகிலும் கொள்ள முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
மனித வளர்ச்சிக்கு வகை வேண்டுமானால், முன்னேற்றத்திற்கு வழி வேண்டுமானால், கவலையற்று வாழ வேண்டுமானால் மனிதனுக்கிருக்கின்ற கடவுள் எண்ணம் மறைய வேண்டாமா? பொது உடைமைத் தத்துவம் வளருவதற்கும், மனிதன் பேதமற்று கவலையற்று, உயர்வு – தாழ்வு அற்று வாழ்வதற்கும் கடவுள் நம்பிக்கை எந்த விதத்திலாவது பயன்படுகின்றதா?...
தமிழனை முட்டாளாக்குவது கடவுள், தமிழனை இழிவுபடுத்துவது மதம், சாத்திரம், புராணம் என்கின்ற போது அவற்றை ஒழிப்பதும், நெருப்பு வைத்துக் கொளுத்துவதுமன்றி வேறு என்ன வேலை எங்களுக்கு? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

நிகழ்ச்சிகள்

பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் கொடூரம்

பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை புவனேசுவரம்,…

சுகமான தூக்கத்துக்கு எளிய வழிமுறைகள்

*பகலில் தூக்கம் 30-40 நிமிடங்கள் மட்டும் போதும். *மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் ஆழ்ந்த தூக்கத்தைக்…

செய்திச் சுருக்கம்

தி.மு.க.வில் புதியவர்களை இணைப்பதில் கரூர் முதலிடம் மாநிலம் முழுவதும் ஓரணியில்_தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் புதிய உறுப்பினர்களை…

முற்றுகிறது ஹிந்தி எதிர்ப்பு மராட்டிய மொழிக்கு எதிராகப் பேசிய ஆட்டோ ஓட்டுநர் மீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல்

தானே, ஜூலை 14-  மராத்திக்கு எதிராக பேசிய ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய சிவசேனா (உத்தவ் அணி)…

பேசுவது ஆளுநர் ஆர்.என்.ரவிதானா? மருத்துவத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது தமிழ்நாடு

சென்னை, ஜூலை 14- மருத்துவத் துறையில் இந்தியாவின் மற்ற மாநிலங் களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளதாக…

மூளையைக் கட்டுப்படுத்தினால் தேனீக்கள் உளவாளியாகும் சீன விஞ்ஞானிகள் புதிய முயற்சி

பீஜிங், ஜூலை 14- தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை நம் இஷ்டத்துக்கு பயணிக்க வைக்கும் முயற்சியில்…

13_c
கோவை கழகத் தோழர் ஆட்டோ சக்தியின் பேரன் ருத்திரன் (எ) திலிபன் இரண்டாம் ஆண்டு (15.07.2025) பிறந்தநாளை...
9_c
வேலூர் மாநகரத் தலைவர் ந.சந்திரசேகரன், தனது வாழ்விணையர் ச.சந்திரகலாவின் 2ஆம் ஆண்டு (12.7.2025)...
6_c
பகுத்தறிவாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக ‘விடுதலை’ வாசகராக, அதன் பாதையில் பயணிப்பவருமான, மு.வி.சோமசுந்தரம்...
29_c
பெரியார் பெருந்தொண்டர் தென்காசி மாவட்டக் காப்பாளர் பால்.இராசேந்திரம் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக...
27.06.2025 ஆம் நாள் செந்துறையில் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற திருமணத்தின்போது பெரம்பலூர் மாவட்ட...
27_c
நீடாமங்கலம் கல்வியாளர் – பகுத்தறிவாளர் மறைந்த உ. நீலன் அவர்களின் நினைவிடத்தில் கழகத்தின்...
- Advertisement -
Ad image
14_c
மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன்குடிக்காடு மேனாள் ஒன்றியத்தலைவர் மறைந்த...
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மறைந்த மேனாள் மன்னார்குடி நகர செயலாளர்...
கிருட்டினகிரி, ஜூலை9-  காவேரிப்பட்டணம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வீரமலை வீ.சி.கோவிந்தசாமி...
எண்ணூர் பகுதி கழகத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான மு.மணிகாளியப்பன் இணையரும், கா.விஜயன்,...
26_c
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஜெ.தமிழரசன்...
மறைவுற்ற  முதுபெரும் தமிழறிஞர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர்  பெருங்கவிக்கோ...