- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
19
பெரியார் விடுக்கும் வினா! (1879)
19
பெரியார் விடுக்கும் வினா! (1878)
19
பெரியார் விடுக்கும் வினா! (1877)
0-12
பெரியார் விடுக்கும் வினா! (1876)
2
பெரியார் விடுக்கும் வினா! (1875)
கடவுள் இருக்கும் இடத்தில் – கர்ப்பக் கிரகத்தில் மனிதன் சென்றால் கடவுளுக்கோ, இடத்துக்கோ தீட்டு (அசுத்தம்) ஏற்பட்டு விடுமா? தீட்டு ஏற்பட்டு விடும், அசுத்தம் ஏற்பட்டு விடும், புனிதம் கெட்டு விடும் என்பன தமிழனாகிய உன்னைக் கீழ் மகனாக, கீழ் ஜாதியானாக ஆக்கப் பயன்படுவதல்லாமல் அதில் வேறு உண்மை ஏதாவது...
பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறுகின்றோமா? அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி என்பதானாலும், அப்பொழுது அவ்வளவுதான் முடிந்தது என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும் – இல்லையா? சிக்கி முக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘எடிசன்’. அப்புறம்...
100 வருடங்களுக்கு முன் இருந்த மனிதனின் சராசரி வயது ஆண்டுக்காண்டு வளர்ந்து இப்போது மனிதனின் ஆயுள் வளர்ந்து கொண்டே வருவதற்கு மனிதனின் அதிசய அற்புத விஞ்ஞானம் தானே மூல காரணம்…..?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
மதத் தர்மத்துக்கு ஆபத்து வந்துவிட்டது – வெள்ளைக்காரனே பரவாயில்லை என்று இராசகோபாலாச்சாரியார் கூறுவது மனுதர்ம ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதற்கன்றி வேறென்ன? மனுதர்மம் – மதத் தர்மம் காக்கப்பட்டால் பார்ப்பான் மண் வெட்டுவானா? பார்ப்பனத்தி களைக் கொத்துப் பிடித்துத்தான் வாழ வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம்...
அரசியலும், கட்சிப் போர்களும் ஸ்தலத் ஸ்தாபனங்களில் என்று பிரவேசித்தனவோ, அன்று முதலே அவற்றின் யோக்கியதைகளும், நாணயங்களும் அடியோடு ஒழிந்து போயின. ஸ்தலத் ஸ்தாபனங்கள் யோக்கியப் பொறுப்பற்றவர்களுக்கும், சுயநலக்காரர்களுக்கும், தாயகமாகவும், பிழைப்புக்கிடமாகவும் இருக்கலாமா? தந்தை பெரியார், ‘பெரியார்...

நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் வாழும் ஒரு தோழரின் நன்றிக் கண்ணீர் ‘‘திராவிடத்தால் வாழ்கிறோம்!’

1997இல் டிப்ளமா முடிச்ச பிறகு, பி.பார்ம், எம்.பார்ம், வெளியூர் (சென்னை, மும்பை, அய்தராபாத்) வேலை –…

பிஜேபி ஆட்சியின் லட்சணம்! அரசுப் பள்ளியில் அலட்சியம் பேப்பரில் உணவு

மத்தியப் பிரதேச மாநிலம், மய்ஹரில் உள்ள அரசு பள்ளியில் குடியரசு நாளன்று மாணவர்களுக்கு தட்டுக்கு பதிலாக…

‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்’ குறித்து அடம்பிடிக்கும் பிஜேபி அரசு

நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு புதுடில்லி, ஜன.28 விபி-ஜி ராம்ஜி (VP-G…

அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (4) நரியைப் பரியாக்கி மோசடி செய்தது அறமா?

மஞ்சை வசந்தன் “நாள்கள் பல கடந்தன. குதிரைகள் வந்தபாடில்லை. அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகர் மீது கோபம்…

கொலிஜியம் அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறி; நீதிபதிகள் இடமாற்றத்தில் ஒன்றிய அரசு தலையீடு உச்சநீதிமன்ற நீதிபதி பகிரங்கக் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.28 நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் ஒன்றிய அரசின் தலையீடு இருப்பது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்ற…

குடியரசு தின விழாவில் அண்ணல் அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்?

மகாராட்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின்…

23
ஓய்வு பெற்ற ஆசிரியர் தமிழன் குமாரசாமி எசுதர் கடந்த 5 ஆண்டுகளாகத் தாம் விடுதலை சந்தா வழங்குவதோடு...
35
தகடூர் தமிழ்ச்செல்வியின் பெற்றோரும், ஊ. ஜெயராமன் அவர்களின் மாமனார் – மாமியாருமான,  நிலக்கோட்டை ...
22
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், கண்ணுகுடி தண்டாயுதபாணி...
1
ஒட்டன்சத்திரம் ரகமத்துல்லா இயக்க நிதி ரூ.10,000/- த்தினை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்...
2
வடகரை, தைக்கா தெரு, செட்டியார் காமேட் – 627812-தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கை.பாப்பா...
0_c
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 74ஆவது முறையாக ‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா தொகை...
- Advertisement -
Ad image
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...
27_c
கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன்  அவர்களுடைய...
25_c
காங்கிரஸ் மேனாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் இணையர் ஏ.வத்சலா உடலுக்கு, சிதம்பரம்...