EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
1
பெரியார் விடுக்கும் வினா! (1855)
0-16
பெரியார் விடுக்கும் வினா! (1854)
1
பெரியார் விடுக்கும் வினா! (1853)
1
பெரியார் விடுக்கும் வினா! (1852)
11
பெரியார் விடுக்கும் வினா! (1851)
லஞ்சம் ஒழிய வேண்டுமானால் தனி உடைமைத் தர்மம், மனுதர்மம் அழிந்து, ஒழிந்து பொது உடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்று உரத்தக் குரலில் கூப்பாடு போடுவதில் ஏதாவது பலன் கிட்டுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
கண்காட்சிச் சாலைகளில், புதிய கற்பனைகள் பல மலர்ந்திருக்கும்; வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும்; பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட நுண்ணிய கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு துறையிலும் எழுத்து, இயந்திரம், கைத்தொழில், சித்திரம்...
எனக்குச் சரித்திர சம்பந்தமாக இரண்டாயிரம் ஆண்டுகளின் நடவடிக்கைகள் தெரியும். அனுபவச் சம்பந்தமாக 60, 70 ஆண்டு நடவடிக்கைகள் தெரியும். எனக்குத் தெரிய சரித்திரக் காலந்தொட்டு இன்றைய சமுதாயக் காலம் வரையில் ஒரு சாராருடைய வாழ்க்கைக்கே அவர்கள் பிழைக்க எது காரணமோ, எது வசதியோ அதற்குப் பெயர்தான் அரசியல் என்ற...
ஸ்தலத்ஸ்தாபனங்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) சுதந்திர நிர்வாகச் சபையாக இல்லாது, ஓர் ஆலோசனை சபையாக இருக்கலாமா? சுதந்திர நிர்வாகச் சபையாக இருக்கத் தகுதியற்றவை என்பதோடு நேர்மையான ஆலோசனை சபை என்பதற்குக் கூட தகுதி அற்றதாக இருக்கலாமா? அவை அதில் பிரவேசிக்கும் மெம்பர்களுக்கும் பெருமையளிக்கும் விளம்பரச் சபையாகவும்,...
கடவுள் வந்த பின் தான் மனிதன் மடையனானான். கடவுள் கதைகளைப் படித்ததினால், நம்பியதால் முட்டாள் ஆனான், சூத்திரன் ஆனான், 4ஆம் ஜாதி ஆனான், 5ஆம் ஜாதி ஆனான். ஆகையால் மனிதனை மனிதனாக்க வேண்டுமானால் அவனை எந்தச் சாதனம் இழிவுபடுத்திற்றோ அதனை ஒழித்துத்தானே ஆக வேண்டும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...

நிகழ்ச்சிகள்

பெரியார் செய்த புரட்சி! காலத்திற்கும் அழிக்க முடியாது!! மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம்

காரைக்குடி, ஜன.1  ‘‘பெரியார் செய்த புரட்சி! காலத்திற்கும் அழிக்க முடியாது!!’’ என்று காங்கிரசு கட்சியின் மூத்த…

நாடு எங்கே போகிறது? ‘‘கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் முடிவு எங்கள் கைகளில்தான்!’’ ஹிந்து ரக்‌ஷாதள் என்ற ஹிந்துத்துவ அமைப்பினர் மிரட்டல்

லக்னோ, ஜன. 1 உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள கிறிஸ்தவக் கோயிலின் முன்பு, ஹிந்து ரக்‌ஷா தள்…

செய்தியும், சிந்தனையும்…!

யாரை வழிபடுவது? l இழந்ததை மீண்டும் பெற வேண்டும் என்றால், வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து…

இதற்காக நீங்கள் கொடுக்கவேண்டிய விலை அதிகமாக இருக்கும்! 2026 இல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பாடம் கற்பிக்கும்!!

திருப்பரங்குன்றம் பிரச்சினை: தமிழர்களைப் பார்த்து, ஒன்றிய கல்வி அமைச்சர்  ‘முட்டாள்கள்’ என்பதா?  அன்று, பிரதமர் மோடி…

குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம்!

குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜனவரி 2 வரை அவகாசம்…

குரங்காகிவிட்டான்!

தூத்துக்குடியில் ஹனுமான் ஜெயந்தி என்ற பெயரில் ஆயிரம் இளநீர்களை குரங்காய் வேடமிட்டு (ஹனுமான்) வாயால் கடித்துத்…

8
பூண்டி இரா.கோபால் சாமியின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் (29.12.2025) மற்றும் சுபத்திரா கோபால் சாமியின்...
சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.எ. சத்தியா, தி.மு.க. இலக்கிய அணி பொறுப்பாளர் எல்லோரா...
1
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்....
13
அஞ்சு நட்சு உரிமையாளர் மை.நித்தியாபதி பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.25,000/- தமிழர் தலைவர்...
44_c
13_c
வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம் அவர்களின் 20ஆம் ஆண்டு...
- Advertisement -
Ad image
35
திருமழப்பாடி – தமிழ்ச் சங்கத் தலைவரும், பணி நிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மானமிகு...
2
புவனகிரி ஒன்றிய கழக செயலாளர், ஏ.பி.இராமதாஸ் (வயது 75) 30.12.2025 அன்று இரவு 12 மணிக்கு, தன்...
தமிழருவி மணியன் அவர்களின் வாழ்விணையர் பிரேமகுமாரி (வயது 71) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்....
7
திருநாகேஸ்வரம் பவுண்டரீகபுரம்  ஈ.வெ.ரா. அறிவுமணியின் வாழ்விணையரும்   திருவிடைமருதூர் ஒன்றிய...
48
திருவண்ணாமலை, டிச. 26- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மையாரின் சகோதரி ...
31
தென்னாற்காடு மாவட்ட கழக மேனாள் செயலாளர், விழுப்புரம் நகர வர்த்தகர் சங்க செயலாளர் விழுப்புரம்...