EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
1-c
பெரியார் விடுக்கும் வினா! (1886)
16
பெரியார் விடுக்கும் வினா! (1885)
16
பெரியார் விடுக்கும் வினா! (1884)
https://viduthalai.in/wp-content/uploads/2026/02/0.png
பெரியார் விடுக்கும் வினா! (1883)
19
பெரியார் விடுக்கும் வினா! (1881)
எல்லா மக்களுக்கும் 21 வயதான (தற்போது 18 வயது) ஆண் – பெண் இருபாலருக்கும் ஓட்டுரிமை கொடுத்துவிட்டதாகச் சட்டம் கூறுகிறது. இது ஜனநாயக ஆட்சியில் எல்லாம் பொதுமக்களுக்கும் உரிமை கொடுக்கின்ற முறைகளில் ஒன்றாகும் என்றாலும் – 21 வயது வந்த ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை மட்டிலும் போதுமா? அப்படி ஓட்டுப் போட...
சாதாரணமாக ஒரு வித்தை, அதாவது பிழைப்புக்கு ஒரு வழி என்று மட்டுமே பெரிதான அளவில் படிப்பு முறைக் கல்வி அமைந்திருக்கலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
நம் மக்கள் படியாமையை விடப் படித்ததா லேயே பெரிதும் மானமற்றவர்களாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும் அநேகர் ஆகிவிட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியுமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ ...
நாம் வணங்கும் கடவுள், மதம், சாத்திரமெல்லாம் நம்மைக் கீழ் ஜாதியாகத்தானே ஆக்கிற்று. இவையெல்லாம் நம்முடைய கடவுள்கள் ஆகுமா? நம்முடைய மதம் என்று சொல்லிக் கொள்வது சரியா? இவையெல்லாம் பார்ப்பான்தானே கொண்டு வந்தான். பார்ப்பான் உயர்வுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டதுதான் இந்து மதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?...
ஸ்தலத் ஸ்தாபன நிர்வாகப் பதவியை ஒரு பொறுப்பான பதவி என்று கருதுவதற்கில்லாமல், அதை ஒரு போக யோக்கியத்துக்கும், வியாபாரத் துக்கும், பெருமைக்கும் ஏற்ற பதவி என்று கருதலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  

சுயமரியாதைச் சுடரொளிகள் லோகாபிராம் – பிரபாவதி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

மறைவுற்ற லோகாபிராம் – பிரபாவதி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மாநில…

கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்குக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் உற்சாக வரவேற்பு (5.2.2026)

கிருஷ்ணகிரி வருகை தந்த தமிழர் தலைவருக்கு திமுக நகர பொறுப்பாளர் (மேற்கு) அஸ்லாம் ரகுமான் ஷரீஃப்,…

சொலல்வல்லன் சோர்விலன் ஆசிரியர்!

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 3.2.2026 அன்று காலை சென்னைப் பல்கலைக்கழகத்…

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 16 தொழிலாளர்கள் பலி

ஷில்லாங், பிப்.6  மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில்…

இந்நாள் – அந்நாள்

ஜோசப் பிரீஸ்ட்லி: அறிவியலால் மனிதநேயம் காத்த பகுத்தறிவாளரின் நினைவு நாள் (6.2.1804)   நவீன மருத்துவ…

உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் அகில இந்திய கபாடி போட்டி அழைப்பிதழ் கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது

பிப்ரவரி 8,9,10, 11ஆகிய தேதிகளில் உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில்அகில இந்திய கபாடிப் போட்டி…

10-c
திருவாரூர் – கிடாரங்கொண்டான் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.ஆத்மநாதனின் 90ஆம் ஆண்டு பிறந்த...
11-c
பட்டுக்கோட்டை கழக மாவட்டம், பகுத்தறிவாளர் கழக முன்னாள் மாவட்ட தலைவர் பள்ளத்தூர் பெரியார் நகர்...
30
சென்னை அனகாபுத்தூர் குருசாமி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த ‘விடுதலை’ நாளிதழின் மேனாள் பிழை திருத்துநர்...
4-c
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால்...
5-c
கடலூர் அரிசிபெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ப.வெங்கடேஷ், ஷோபனா இணையர்களின் இளைய மகள் சார்வி-யின்...
20
மாரியப்பா, (திருவரம்பூர் ஒன்றிய கழகத் தலைவர்) முதலாம் ஆண்டு நினைவு நாளை (3/2/2026) முன்னிட்டு...
- Advertisement -
Ad image
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...
27_c
கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன்  அவர்களுடைய...