- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-12
பெரியார் விடுக்கும் வினா! (1876)
2
பெரியார் விடுக்கும் வினா! (1875)
10
பெரியார் விடுக்கும் வினா! (1873)
0-11
பெரியார் விடுக்கும் வினா! (1872)
0-9
பெரியார் விடுக்கும் வினா! (1870)
மதத் தர்மத்துக்கு ஆபத்து வந்துவிட்டது – வெள்ளைக்காரனே பரவாயில்லை என்று இராசகோபாலாச்சாரியார் கூறுவது மனுதர்ம ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதற்கன்றி வேறென்ன? மனுதர்மம் – மதத் தர்மம் காக்கப்பட்டால் பார்ப்பான் மண் வெட்டுவானா? பார்ப்பனத்தி களைக் கொத்துப் பிடித்துத்தான் வாழ வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம்...
அரசியலும், கட்சிப் போர்களும் ஸ்தலத் ஸ்தாபனங்களில் என்று பிரவேசித்தனவோ, அன்று முதலே அவற்றின் யோக்கியதைகளும், நாணயங்களும் அடியோடு ஒழிந்து போயின. ஸ்தலத் ஸ்தாபனங்கள் யோக்கியப் பொறுப்பற்றவர்களுக்கும், சுயநலக்காரர்களுக்கும், தாயகமாகவும், பிழைப்புக்கிடமாகவும் இருக்கலாமா? தந்தை பெரியார், ‘பெரியார்...
அரசியல் கட்சிகள் என்றாலே பெரிதும் இனத்தைப் பலி கொடுத்துச் சுயநலம் பெறுவதாகவும், பார்ப்பன ஜாதி மாத்திரம் சுயநலத்தையும் பலி கொடுத்து, எல்லாவித நேர்மைத் தன்மைகளையும் பலி கொடுத்து இனநலம் பெறும் ஜாதியாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மண...
வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் தோன்றும்; சீக்கிரம் பிடிக்கும். காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளமோ பல சங்கதிகள் எழுதப் பெற்றதாகும். முன்னால் பதித்து சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப் பதிந்து போயிருக்கும் அவை அழிக்கப் படாமல் புதிய தன்மைகள் எவ்வாறு பதியும்?...
பிள்ளைப் பேறுக்கு ஆண் – பெண் சேர்க்கை என்பது இனிவரும் உலகத்தில் அறவே நீக்கப் படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல – தெரிந்தெடுத்த மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இஞ்ஜெக்ஷன் மூலம்...

நிகழ்ச்சிகள்

தமிழ்நாட்டில் முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாதக் கூட்டணியாக என்.டி.ஏ. கூட்டணி உள்ளது கு.செல்வப்பெருந்தகை சாடல்

சென்னை, ஜன.25 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சாம, பேத, தான…

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி

பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர்கள் கோவி.செழியனை தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…

மதுரை எய்ம்ஸ் என்னவாயிற்று? பிரதமரிடம் கேளுங்கள் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை வைத்த துணை முதலமைச்சர் கேள்வி!

சென்னை, ஜன.25 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

தமிழ்நாட்டில் பழங்குடியின மாணவர்கள் வரலாறு படைத்தனர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மூலம் சமூக மாற்றம்

சென்னை, ஜன.25 தமிழ்நாட்டில் வழங்கப்படும் பழங்குடியினர் ஆராய்ச்சி உதவித்தொகை என்பது அரசின் சாதனைகளில் ஒரு மைல்கல்…

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

சென்னை, ஜன.25 தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 20ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது…

இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம் ஒன்றிய அரசுக்கு AEPC எச்சரிக்கை

டில்லி, ஜன.25 அமெரிக்கா விதித்துள்ள 50% வரிகளால், இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக…

1
ஒட்டன்சத்திரம் ரகமத்துல்லா இயக்க நிதி ரூ.10,000/- த்தினை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்...
2
வடகரை, தைக்கா தெரு, செட்டியார் காமேட் – 627812-தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கை.பாப்பா...
0_c
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 74ஆவது முறையாக ‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா தொகை...
31_c
மாவட்ட தலைவர் முனியசாமி குடும்பத்தினர் (தனது பெற்றோர்கள் முனியாண்டி சண்முகம் சார்பில்) ரூ.3...
கரூர் மாவட்டம் வீரியம்பாளையம் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர் சு.விமல்ராஜ்-தீபா...
1
மாவட்ட தலைவர் ஆசிரியர் நல்லதம்பி, புகழேந்தி வெங்கடாசலபதி, எழிலன் கண்ணையன், ஆனந்தன், விடுதலை...
- Advertisement -
Ad image
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...
27_c
கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன்  அவர்களுடைய...
25_c
காங்கிரஸ் மேனாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் இணையர் ஏ.வத்சலா உடலுக்கு, சிதம்பரம்...
17_c
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த திருவாரூர் தாஸ் – லீனா ஆகியோரின் மகனாகிய ஜெ.இன்ப ராஜா நேற்று...
1_c
நமது பாசத்திற்கும், அன்பிற்குமுரிய ‘சொல்லின் செல்வர்’  ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகன்  மானமிகு...