EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-4
பெரியார் விடுக்கும் வினா! (1862)
5
பெரியார் விடுக்கும் வினா! (1861)
0-1
பெரியார் விடுக்கும் வினா! (1860)
2
பெரியார் விடுக்கும் வினா! (1859)
2
பெரியார் விடுக்கும் வினா! (1858)
வருகின்ற நூற்றாண்டில் மனிதர்கள் சராசரி 100 வயதை எட்டிப் பிடித்து விடுவார்கள். ஆகாயத்தில் பறவைகள் போல சாவி கொடுத்துக் கொண்டு பறக்கலாம். எப்போது பூமியில் இறங்க வேண்டும் என்று கருதுகின்றார்களோ அப்போது இறங்கிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு பகுத்தறிவு காரணமாக விஞ்ஞானம் வளர்ச்சி அடைவதை யாரால்தான் தடுக்க முடியும்?...
இப்போது பல அற்புத அதிசயங்கள் மக்களுக்கு அவர்களது காட்சிக்கும், கருத்துக்கும், அனுபவத்துக்கும் எட்டிவிட்டிருக்கின்றன. செயற்கைக் குறைபாடுகளை ஒழித்துக் கொள்ளவும் தோன்றுகிறது. முன்னேற்றத் திட்டங்களில் முயற்சி மிகக் கொண்டதால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவும் முடிகிறது. இவை பகுத்தறிவு, விஞ்ஞானத்தால் மலர்ந்தவையா?...
காசு கொடுத்து பீடி, சிகரெட், வெற்றிலைப் பாக்கு, சுருட்டு வாங்குவது எவ்வளவு தாராளமோ, அது போலவே லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்ளுவதும் அவ்வளவு சாதாரண காரியமாகிவிட்டது – இல்லையா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
இன்று நடப்பது அரசியல் போராட்டமல்ல, இனப் போராட்டந்தான். அரசியல் என்று பேர் வைத்துக் கொண்டு அவனவன் சொந்த நலனுக்காவே பாடுபடுகிறான். மற்றவர்களெல்லாம் அரசியல் பேரால் கட்சியை வைத்துக் கொண்டு பொறுக்கித் தின்னப் பார்க்கையில் – பார்ப்பான் அரசியல் பேரால் பல கட்சிகள் வைத்திருந்தாலும் அவன் தனது இன நலனுக்காகப்...
ஸ்தலத் ஸ்தாபன நிர்வாகப் பதவி ஒரு பொறுப்பான பதவி என்று கருதுவதற்கில்லாமல், அதை ஒரு போக போக்கியத்துக்கும், வியாபாரத்துக்கும், பெருமைக்கும் ஏற்ற பதவி என்று கருதலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  

நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.1.2026) சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.1.2026) செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் இராதாநகர். ஜமீன்…

இதுதான் திராவிடர் கழகம்! இவர் தான் தமிழர் தலைவர்!!-தகடூர் தமிழ்ச்செல்வி கழக மகளிரணி செயலாளர்

‘தாயுமானவர்’ என்ற புதிய ‘ஆல்-இன்-ஒன்’ திட்டம், மாநிலத்தின் ஏழ்மையான குடும்பங்களுக்கு வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வியை…

பெரியார் ஆய்வு நூலகத்திற்கு Reference Book அன்பளிப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் அச்சிடப்பட்ட தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி - 2025 (Tamil-Tamil-English Dictionary - 2025)யை…

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ’அமித்ஷாவா, அவதூறு ஷாவா’: ‘‘தமிழ் நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படு…

பெரியார் விடுக்கும் வினா! (1862)

வருகின்ற நூற்றாண்டில் மனிதர்கள் சராசரி 100 வயதை எட்டிப் பிடித்து விடுவார்கள். ஆகாயத்தில் பறவைகள் போல…

கோயில் என்றால் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கலாமா? திருப்பூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோயில் அகற்றம் – தமிழ்நாடு அரசு விளக்கம்

திருப்பூர், ஜன. 8- திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவிலை தமிழ்நாடு…

8_c
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் கோட்டா குடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி, பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி...
• பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் மு.விஜயேந்திரன் இயக்க நன்கொடையாக 5.12.2025 தேதியன்று எட்டாவது...
4_c
நாமக்கல் மாவட்ட கழக மேனாள் துணைத் தலைவர், கழகப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்ற...
11
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாடக நல்ல தம்பி என அன்போடு அழைக்கப்படும் பட்டுக்கோட்டை கழக...
6_c
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரம், பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சு.பன்னீர்செல்வம்...
8_c
தேனி நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 11.1.2026 அன்று மாலை தொடர்பரப்புரை கூட்டம், பெரியார்...
- Advertisement -
Ad image
5
1965இல் தமிழ்நாட்டை குலுக்கிய – ஹிந்தித் திணிப்புக்கு எதிரான வரலாறு காணாத மொழிப்போர் போராட்ட...
2
தெலங்கானா மாநிலத்தில் சீரிய பகுத்தறிவாளரும், தீவிர பெரியார் பற்றாளருமான  அய்தராபாத் ஜே.டி.தாமோதரன் ...
0_c
இலால்குடி கழக மாவட்ட துணைத் தலைவர் மு.திருநாவுக்கரசுவின் தாயார் மு.நல்லம்மாள் (வயது 93) நேற்று...
35
திருமழப்பாடி – தமிழ்ச் சங்கத் தலைவரும், பணி நிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மானமிகு...
2
புவனகிரி ஒன்றிய கழக செயலாளர், ஏ.பி.இராமதாஸ் (வயது 75) 30.12.2025 அன்று இரவு 12 மணிக்கு, தன்...
தமிழருவி மணியன் அவர்களின் வாழ்விணையர் பிரேமகுமாரி (வயது 71) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்....