EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
பெரியார் விடுக்கும் வினா! (1842)
15
பெரியார் விடுக்கும் வினா! (1841)
0-10
பெரியார் விடுக்கும் வினா! (1840)
3
பெரியார் விடுக்கும் வினா! (1838)
0-7
பெரியார் விடுக்கும் வினா! (1837)
எனக்குச் சரித்திர சம்பந்தமாக இரண்டாயிரம் ஆண்டுகளின் நடவடிக்கைகள் தெரியும். அனுபவச் சம்பந்தமாக 60, 70 ஆண்டுகள் நடவடிக்கை தெரியும். எனக்குத் தெரிய சரித்திரக் காலந்தொட்டு இன்றைய சமுதாயக் காலம் வரையில் ஒரு சாராருடைய வாழ்க்கைக்கே அவர்கள் பிழைத்து எது காரணமோ, எது வசதியோ அதற்குப் பெயர்தான் அரசியல் என்பது...
ஸ்தலத்ஸ்தாபனங்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) சுதந்திர நிர்வாகச் சபையாக இல்லாது, ஓர் ஆலோசனை சபையாக இருக்கலாமா? சுதந்திர நிர்வாகச் சபையாக இருக்கத் தகுதியற்றவை என்பதோடு நேர்மையான ஆலோசனை சபை என்பதற்குக் கூட தகுதி அற்றதாக இருக்கலாமா? அவை அதில பிரவேசிக்கும் மெம்பர்களுக்கும் பெருமையளிக்கும் விளம்பரச் சபையாகவும்,...
எப்படிப்பட்ட நீதி வழங்குவதானாலும், அதற்கு நீதி வழங்கும் முறை (புரசீஜர் கோடு) எப்படி முக்கியமோ, அதுபோல் எந்தப் பதவிக்கு ஆனாலும் தகுதியானவனையே தெரிந்தெடுக்கும் முறை யோக்கியமானதாக, பொருத்தமானதாக அமைக்கப்பட வேண்டாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
நமது சத்தில்லா உணவு முறைகளின் காரணமாக – நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும், மன உறுதியற்றவர்களாகவும் இருப்பதன்றி – நமது மாறான உணவு முறைகளைக் கொண்டுள்ள மேல் நாட்டாரைப் போன்று மன உறுதியுடனும், சுறுசுறுப்புடனும் எப்படி இருக்க முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ –...
கடவுள் வந்த பின் தான் மனிதன் மடையனான். கடவுள் கதைகளைப் படித்ததினால், நம்பியதால் முட்டாள் ஆனான், சூத்திரன் ஆனான், 4ஆம் ஜாதி ஆனான், 5ஆம் ஜாதி ஆனான். ஆகையால் மனிதனை மனிதனாக்க வேண்டுமானால் அவனை எந்தச் சாதனம் இழிவுபடுத்திற்றோ அதனை ஒழிக்கத்தானே ஆக வேண்டும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...

நிகழ்ச்சிகள்

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேனாள் அமைச்சர் க. பொன்முடி, மேனாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சக்கரை (தி.மு.க.) ஆகியோருக்கு…

விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் ‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (16.12.2025)

மேனாள் அமைச்சர் க. பொன்முடி, சக்கரை (தி.மு.க.), அரங்க. பரணிதரன் ‘பெரியார் உலக’த்திற்கு தமிழர் தலைவரிடம்…

கபடிப் போட்டி

தஞ்சை மாவட்டம், உரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடிக்…

முக்கிய அறிவிப்பு

திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள் தங்களது பொறுப்பிற்குட்பட்ட கழக மாவட்டங்களில் உள்ள இளைஞரணிப்…

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 27.12.2025 சனி காலை 10 மணி இடம்: பெரியார் திடல், சென்னை தலைமை: தமிழர்…

72
மேனாள் அமைச்சர் க. பொன்முடி, சக்கரை (தி.மு.க.), அரங்க. பரணிதரன் ‘பெரியார் உலக’த்திற்கு தமிழர்...
pg 2 8 web-1
0_c
மறைந்த நமது தோழர் டி.கே.நடராசன் – குஞ்சிதம் ஆகியோரின் மூத்த மகன் ஆடிட்டர் மணவாளன் – பொறியாளர்...
1_c
15.12.2025 அன்று புதுச்சேரியில் நடைபெற உள்ள ‘பெரியார் உலகம்’ நிதியளிப்பு பொதுக் கூட்டம் அழைப்பினை...
25
தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு நெடுவாக்கோட்டை  பெரியார் பெருந்தொண்டர் சி.ஆ.நடராசன்  அவர்களின் ...
36
பேராசிரியர் முனைவர் ஆ.சாஜிதாபேகம் இயக்க நன்கொடையாக ரூ.47,500 தமிழர் தலைவரிடம் வழங்கினார்....
- Advertisement -
Ad image
11
ஈசுவரநாத் கன்ஸ்ட்ரக்சனின் நிர்வாக இயக்குநர் எஸ்.பி.ஆத்மநாபன் (வயது 80) நேற்று 14.12.2025 மாலை...
சென்னை பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் தாண்டவர் மாரடைப்பால் நேற்று (13.12.2025) மரணம்...
10_c
கும்பகோணம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் மற்றும் பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி...
11_c
வீரவணக்கம்! வீரவணக்கம்!! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (வயது 104)...
24_c
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கி.தண்டபாணி ஆகியோரின் சகோதரர் கி.கோவிந்தராஜன் அவர்களின்...
37
கோவை மாவட்டக் கழகத்தின் ஆற்றல் மிக்க கொள்கை வீரர் ந.குருவாயூரப்பன் (வயது 57) இன்று (6.12.2025)...