EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-9
பெரியார் விடுக்கும் வினா! (1870)
28
பெரியார் விடுக்கும் வினா! (1869)
6
பெரியார் விடுக்கும் வினா! (1868)
9
பெரியார் விடுக்கும் வினா! (1867)
10
பெரியார் விடுக்கும் வினா! (1866)
பிள்ளைப் பேறுக்கு ஆண் – பெண் சேர்க்கை என்பது இனிவரும் உலகத்தில் அறவே நீக்கப் படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல – தெரிந்தெடுத்த மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இஞ்ஜெக்ஷன் மூலம்...
நமது நாட்டான் அறிவு இருப்பது பிள்ளை பெறவும், வாழ்வு பூராவும் அதோடு தொல்லையனுபவிக்கவும், அதனைக் காப்பதில் தன் வாழ்வை, உழைப்பைப் பயன்படுத்துவதற்கும் என்று கருதுவதால் வாழ்வு பூராவும் தொல்லைகளையே அனுபவிக்கின்றான். அறிவு இருப்பது மனிதன் தொல்லையற்றுச் சுகவாழ்வு வாழவும், விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் காணவுமே!...
பார்ப்பனர்களுக்குத் தேவை அதிகம், சலுகை அதிகம். அதனால் அவர்களுக்கு லஞ்சம் வாங்கித் தீர வேண்டியிருக்கிறது. அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாங்கிப் பழகி விடுகிறார்கள். லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவதற்கு பார்ப்பனருக்கு உத்தியோகங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டால் என்ன? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
இன்றைய அரசியல் நிலையானது பண்டைக்கால தேவ அசுரப் போராட்டத்தின் தொடர்ச்சியேயன்றி வேறென்ன? தங்கள் நலங் குறைந்து தமிழர் மேல் நிலைக்கு வருவதால் ஏகபோக ஆதிக்கம் செத்துவிட்டது, அதிகார ஆதிக்கம் போய்விட்டதே என்ற ஆத்திரத்தால் பார்ப்பனர்கள் நம்மை ஒழித்துக்கட்ட முனைவதில் வெற்றி பெற முடியுமா? அவர்கள் வெற்றி பெறவும்...
ஒற்றுமையாய், சகோதரபாவமாய், கட்டுப்பாடா யிருக்கின்ற ஓர் ஊருக்குள், ஸ்தல சுயாட்சி என்கின்ற “பிசாசு” போய்ப் புகுந்த மாத்திரத்தில், வேற்றுமை, கட்சி, பிருதிக்கட்சி, கலசம், காலித்தனம், அடிதடி, கொலை வரையில் நடைபெற்று வருவது எப்பாடுபட்டேனும் ஒழிக்கப்பட வேண்டாமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...

மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் தமிழர் தலைவர் சந்திப்பு

சென்னைக்கு வருகை தந்திருக்கும் இந்திய உச்சநீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை, தமிழர் தலைவர்…

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி கேடானதே!

l தந்தை பெரியார் அன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே! இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற…

நூலகத்திற்கு புதிய வரவுகள்

சூரியச் சிறகுகள் - துரை.வசந்தராசன் கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும் - முனைவர் வெ.சிவப்பிரகாசம் கலைஞர்…

மறைவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில…

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

18.1.2026 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மும்பை மாநகராட்சியை பிடிக்க துவங்கியது பேரம் - சிவசேனா…

36
தாராசுரம் வை.இளங்கோவன், தமிழர் தலைவரைச் சந்தித்து இயக்க நன்கொடயாக ரூ.500அய் வழங்கினார் (சென்னை,...
40
திருவரங்கம் பெரியார் – காமராசர் பற்றாளர்,  விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தா.ஜெயராஜன் அவர்களின்...
42
 தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் கரு. அண்ணாமலை தனது மகன் மணவிழாவையொட்டி தனது குடும்பத்தின்...
8_c
பெரியார் ஊழியன் துரை. சக்ரவர்த்தி அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு(14.01.2026) குடும்பத்தினர்...
கோவை காரமடை பெரியார் புத்தக நிலையம் காப்பாளர் அ.மு.ராஜா கோவையில் பெரியாரியல் ஆர்வலர் பிரான்சிஸ்...
13_c
தேனி மாவட்ட கழக காப்பாளர் போடி ரகுநாக நாதனின் 82ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்...
- Advertisement -
Ad image
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...
27_c
கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன்  அவர்களுடைய...
25_c
காங்கிரஸ் மேனாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் இணையர் ஏ.வத்சலா உடலுக்கு, சிதம்பரம்...
17_c
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த திருவாரூர் தாஸ் – லீனா ஆகியோரின் மகனாகிய ஜெ.இன்ப ராஜா நேற்று...
1_c
நமது பாசத்திற்கும், அன்பிற்குமுரிய ‘சொல்லின் செல்வர்’  ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகன்  மானமிகு...
3_c
திராவிடர் கழகச் சட்டத்துறை மாநில செயலாளர் மு.சித்தார்த்தன் (வயது 54) அவர்கள் மதுரை அருகில்...