EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-7
பெரியார் விடுக்கும் வினா! (1865)
0-5
பெரியார் விடுக்கும் வினா! (1863)
0-4
பெரியார் விடுக்கும் வினா! (1862)
5
பெரியார் விடுக்கும் வினா! (1861)
0-1
பெரியார் விடுக்கும் வினா! (1860)
பொது வாழ்வில் ஈடுபடுகிற எந்த மனிதனுக்கும் ஒழுக்கக் கேட்டை, நாணயக் கேட்டை, பொறுப்பற்ற தன்மையை இந்தத் தேர்தல்களே கட்டாய இலவசப் படிப்பாகப் புகுத்தும் அவல நிலை நீடிக்கலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
மனிதச் சமுதாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப் படாமலிருந்தால் கவலையற்ற – துக்கமற்ற வாழ்வு வாழும்படியான நிலைமையை மனிதன் எய்தி இருப்பான் அல்லவா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
வருகின்ற நூற்றாண்டில் மனிதர்கள் சராசரி 100 வயதை எட்டிப் பிடித்து விடுவார்கள். ஆகாயத்தில் பறவைகள் போல சாவி கொடுத்துக் கொண்டு பறக்கலாம். எப்போது பூமியில் இறங்க வேண்டும் என்று கருதுகின்றார்களோ அப்போது இறங்கிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு பகுத்தறிவு காரணமாக விஞ்ஞானம் வளர்ச்சி அடைவதை யாரால்தான் தடுக்க முடியும்?...
இப்போது பல அற்புத அதிசயங்கள் மக்களுக்கு அவர்களது காட்சிக்கும், கருத்துக்கும், அனுபவத்துக்கும் எட்டிவிட்டிருக்கின்றன. செயற்கைக் குறைபாடுகளை ஒழித்துக் கொள்ளவும் தோன்றுகிறது. முன்னேற்றத் திட்டங்களில் முயற்சி மிகக் கொண்டதால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவும் முடிகிறது. இவை பகுத்தறிவு, விஞ்ஞானத்தால் மலர்ந்தவையா?...
காசு கொடுத்து பீடி, சிகரெட், வெற்றிலைப் பாக்கு, சுருட்டு வாங்குவது எவ்வளவு தாராளமோ, அது போலவே லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்ளுவதும் அவ்வளவு சாதாரண காரியமாகிவிட்டது – இல்லையா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’

வாடிப்பட்டியில் கழகத் தலைவர் ஆசிரியர் பிரச்சார உரை

முதுகெலும்புள்ள முதலமைச்சர் தமிழ்நாட்டை, தமிழர்களை ‘‘தலைகுனிய விடமாட்டேன்’’ என்று உறுதியளிக்கிறார்! வாடிப்பட்டி, ஜன.11 ‘‘அ.தி.மு.க. ஓட்டு…

மதுரை, வாடிப்பட்டி பொதுக் கூட்டங்களில் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (10.1.2026)

* பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் திருமங்கலம் வீரராகவ தங்கதுரை பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 வழங்கினார்…

மகாராணி – ராமுசோவியர் வாழ்விணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

மதுரை சுப்பையா – சித்ரா இணையரின் மகள் மகாராணிக்கும், மதுரை மலைச்சாமி – அழகேஸ்வரி இணையரின்…

சித்தார்த்தனின் பெரும் பணி முடிவுற்றதா! பிரிவாற்றா நிலையில் வீர வணக்கம்! வீர வணக்கம்!!

இன்று காலை (10.1.2026) மதுரைக்குச் சென்ற நான், ‘திராவிட இயக்கப் போர்வாள்’ சகோதரர் மானமிகு வைகோ…

மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, கம்பத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

  சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், அம்மாசி மற்றும் பல்வேறு கட்சி…

இந்நாள் – அந்நாள்

போன ஜென்மப் பாவம் இப்பிறவியில் அனுபவிக்கிறான் என்பதை மாற்றி மரண வாசலில் இருந்தவர்களுக்கு வாழ்வளித்த மருத்துவப்…

திருச்சி, சிறுகனூரில் அமைந்து வரும் பெரியார் உலகத்திற்கு சிங்கப்பூர் தோழர் கார்த்திக் ராமசாமி...
8_c
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் கோட்டா குடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி, பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி...
• பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் மு.விஜயேந்திரன் இயக்க நன்கொடையாக 5.12.2025 தேதியன்று எட்டாவது...
4_c
நாமக்கல் மாவட்ட கழக மேனாள் துணைத் தலைவர், கழகப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்ற...
11
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாடக நல்ல தம்பி என அன்போடு அழைக்கப்படும் பட்டுக்கோட்டை கழக...
6_c
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரம், பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சு.பன்னீர்செல்வம்...
- Advertisement -
Ad image
1_c
நமது பாசத்திற்கும், அன்பிற்குமுரிய ‘சொல்லின் செல்வர்’  ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகன்  மானமிகு...
3_c
திராவிடர் கழகச் சட்டத்துறை மாநில செயலாளர் மு.சித்தார்த்தன் (வயது 54) அவர்கள் மதுரை அருகில்...
5
1965இல் தமிழ்நாட்டை குலுக்கிய – ஹிந்தித் திணிப்புக்கு எதிரான வரலாறு காணாத மொழிப்போர் போராட்ட...
2
தெலங்கானா மாநிலத்தில் சீரிய பகுத்தறிவாளரும், தீவிர பெரியார் பற்றாளருமான  அய்தராபாத் ஜே.டி.தாமோதரன் ...
0_c
இலால்குடி கழக மாவட்ட துணைத் தலைவர் மு.திருநாவுக்கரசுவின் தாயார் மு.நல்லம்மாள் (வயது 93) நேற்று...
35
திருமழப்பாடி – தமிழ்ச் சங்கத் தலைவரும், பணி நிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மானமிகு...