EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-4
பெரியார் விடுக்கும் வினா! (1814)
19
பெரியார் விடுக்கும் வினா! (1813)
0-3
பெரியார் விடுக்கும் வினா! (1812)
1
பெரியார் விடுக்கும் வினா! (1811)
1
பெரியார் விடுக்கும் வினா! (1810)
கல்வி சீக்கிரத்தில் போதிக்கிற மாதிரியும் இல்லாததோடு – பள்ளி விடுமுறை நாட்களும் மிகுதியும் இருக்கலாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’  
ஜாதி ஒழிவது முக்கியமான அவசியமான காரியம். இதற்கு மேலும் துணிய வேண்டும். கஷ்டம் வரும்; எதில் கஷ்டமில்லை. சாவு வரும்; எதில் சாவு வரவில்லை. ஆகவே பயனில்லாது படும் கஷ்டத்தைவிட – பயனில்லாத சாவை விட இது போன்ற பயனுள்ள காரியத்திற்குக் கஷ்டப்பட – உயிரைத் தரவும் துணிய வேண்டாமா? – தந்தை பெரியார்,...
அனேக பிள்ளைகள் “பக்தியோடு கடவுளை வழிபட்டால் தேர்வில் தேர்ச்சி பெற்று விடலாம்” என்று சரியாகப் படிக்காமல், தேர்வு எழுதினால் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
மனிதனுடைய அவமானத்தையும், இழிவையும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுயராச்சியம், பித்தலாட்ட ஆட்சி ராச்சியமா? யோக்கியமான ராச்சியமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறுவதும், தீண்டாமைத் தத்துவம் மனிதச் சமூகத்தில் இருந்து விலக்கப்படுவதும் வெறும் வாய் வார்த்தையாலோ, பிரச்சாரத்தினாலோ, மேல் ஜாதிக்காரர்களைக் கேட்டுக் கொள்வதினாலோ ஆகக்கூடிய காரியம் ஆகுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’...

இந்நாள்… அந்நாள்… நவம்பர் 16 (1992)

27 விழுக்காடு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உறுதி செய்தது! 1992 நவம்பர் 16 அன்று, வி.பி.…

பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா 118 ஆவது பிறந்தநாள் விழா: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை

காரைக்குடி நவ. 16- பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா அவர்களின் 118 ஆவது பிறந்தநாள் விழா…

சிறப்புக் கூட்டம்

நாள் : 19.11.2025 புதன்கிழமை மாலை 6 மணிமுதல் 8 மணிவரை இடம் : நடிகவேள்…

பாழுக்கு அழுகிறாயே, பக்தா!

திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபமாம்! அந்தத் தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் நெய்யின் அளவு எவ்வளவுத் தெரியுமா? 4,000 லிட்டர்!…

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

முதற்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயனடைவர் அனைத்து மாநகராட்சி, நகராட்சிக்கும் டிசம்பர் 6 முதல் விரிவாக்கம்!…

ஊழலிலும் கடவுள் உடந்தையா? கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா ரூ.12 லட்சம் மோசடி

சென்னை, நவ.16- சென்னை திருவல்லிக்கேணி வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 54). தீவிர சிவ…

8
சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1 லட்சத்திற்கான காசோலையை...
3
அய்யா, அம்மா, ஆசிரியர் மற்றும் கழகக் குடும்பத்தோடு பாசமும் பரிவுமிக்கவருமான கழகப் பணிக்கு ஊக்கமும்,...
8
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் த.முத்துக்குமாரின் மகன் மு.பொன்...
25
சங்கராபுரம் வட்டம் ஊராங்காணி கிராமத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவரும், தஞ்சை...
22
*‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக கழகத் தலைவரிடம் தாராசுரம் வை.இளங்கோவன் ரூ.500 நன்கொடையாக...
20
தென்காசி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன் – பேராசிரியர் முனைவர் வீ.சுகுணாதேவி...
- Advertisement -
Ad image
9
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி அவர்களின் தாயார் ஆ.கவுரி அம்மையார் அவர்கள் 15.11.2025...
வைத்தீசுவரன்கோயில் காந்திநகர் பெரியார் பெருந்தொண்டர் அக்ரி கலியபெருமாள் (வயது 83) 10.11.2025...
2
தமிழ்த் திரையுலகில் சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமையை முன்னிறுத்தி முற்போக்குக் கருத்துகளைத்...
27
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சீரிய பகுத்தறிவாளரும், கழகப் புரவலரும், நமது கெழுதகைத்...
9_c
கலிகி கல்விக் குழுமத் தலைவர், கணித மேதை ஆர்.ஜனார்த்தனன் நேற்று (12.11.2025) மறைவுற்றார் என்பதை...
18
அமெரிக்காவில் நேற்று முன்தினம் (9.11.2025) மேனாள் திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரையின்...