EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-5
பெரியார் விடுக்கும் வினா! (1863)
0-4
பெரியார் விடுக்கும் வினா! (1862)
5
பெரியார் விடுக்கும் வினா! (1861)
0-1
பெரியார் விடுக்கும் வினா! (1860)
2
பெரியார் விடுக்கும் வினா! (1859)
மனிதச் சமுதாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப் படாமலிருந்தால் கவலையற்ற – துக்கமற்ற வாழ்வு வாழும்படியான நிலைமையை மனிதன் எய்தி இருப்பான் அல்லவா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
வருகின்ற நூற்றாண்டில் மனிதர்கள் சராசரி 100 வயதை எட்டிப் பிடித்து விடுவார்கள். ஆகாயத்தில் பறவைகள் போல சாவி கொடுத்துக் கொண்டு பறக்கலாம். எப்போது பூமியில் இறங்க வேண்டும் என்று கருதுகின்றார்களோ அப்போது இறங்கிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு பகுத்தறிவு காரணமாக விஞ்ஞானம் வளர்ச்சி அடைவதை யாரால்தான் தடுக்க முடியும்?...
இப்போது பல அற்புத அதிசயங்கள் மக்களுக்கு அவர்களது காட்சிக்கும், கருத்துக்கும், அனுபவத்துக்கும் எட்டிவிட்டிருக்கின்றன. செயற்கைக் குறைபாடுகளை ஒழித்துக் கொள்ளவும் தோன்றுகிறது. முன்னேற்றத் திட்டங்களில் முயற்சி மிகக் கொண்டதால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவும் முடிகிறது. இவை பகுத்தறிவு, விஞ்ஞானத்தால் மலர்ந்தவையா?...
காசு கொடுத்து பீடி, சிகரெட், வெற்றிலைப் பாக்கு, சுருட்டு வாங்குவது எவ்வளவு தாராளமோ, அது போலவே லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்ளுவதும் அவ்வளவு சாதாரண காரியமாகிவிட்டது – இல்லையா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
இன்று நடப்பது அரசியல் போராட்டமல்ல, இனப் போராட்டந்தான். அரசியல் என்று பேர் வைத்துக் கொண்டு அவனவன் சொந்த நலனுக்காவே பாடுபடுகிறான். மற்றவர்களெல்லாம் அரசியல் பேரால் கட்சியை வைத்துக் கொண்டு பொறுக்கித் தின்னப் பார்க்கையில் – பார்ப்பான் அரசியல் பேரால் பல கட்சிகள் வைத்திருந்தாலும் அவன் தனது இன நலனுக்காகப்...

நிகழ்ச்சிகள்

தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தேசியத் தலைவர் டாக்டர் அனில் குமார் ஜெய்ஹிந்த்…

சமூகநீதிக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது; தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி! மற்ற பிரச்சினைகள்பற்றி தலைவர்கள் முடிவு செய்வர்!

தமிழர் தலைவருடன் அகில இந்திய காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தலைவர் டாக்டர் அனில் ஜெய்ஹிந்த் சந்திப்பு…

ஒற்றைப்பத்தி

21–ம், 73–ம்! தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திர ஜனக், தனது 73 ஆவது…

‘பூஜை, புனஸ்காரம்’ என்பதெல்லாம் கொள்ளை அடிக்கவா?

திருநெல்வேலி, ஜன.9 திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே, பூஜை செய்வதாகக் கூறி பெண்ணை மிரட்டி நகையைப்…

‘போகி’ என்ற பெயரால் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்

சென்னை, ஜன.9 போகியன்று பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசு…

8_c
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் கோட்டா குடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி, பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி...
• பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் மு.விஜயேந்திரன் இயக்க நன்கொடையாக 5.12.2025 தேதியன்று எட்டாவது...
4_c
நாமக்கல் மாவட்ட கழக மேனாள் துணைத் தலைவர், கழகப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்ற...
11
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாடக நல்ல தம்பி என அன்போடு அழைக்கப்படும் பட்டுக்கோட்டை கழக...
6_c
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரம், பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சு.பன்னீர்செல்வம்...
8_c
தேனி நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 11.1.2026 அன்று மாலை தொடர்பரப்புரை கூட்டம், பெரியார்...
- Advertisement -
Ad image
5
1965இல் தமிழ்நாட்டை குலுக்கிய – ஹிந்தித் திணிப்புக்கு எதிரான வரலாறு காணாத மொழிப்போர் போராட்ட...
2
தெலங்கானா மாநிலத்தில் சீரிய பகுத்தறிவாளரும், தீவிர பெரியார் பற்றாளருமான  அய்தராபாத் ஜே.டி.தாமோதரன் ...
0_c
இலால்குடி கழக மாவட்ட துணைத் தலைவர் மு.திருநாவுக்கரசுவின் தாயார் மு.நல்லம்மாள் (வயது 93) நேற்று...
35
திருமழப்பாடி – தமிழ்ச் சங்கத் தலைவரும், பணி நிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மானமிகு...
2
புவனகிரி ஒன்றிய கழக செயலாளர், ஏ.பி.இராமதாஸ் (வயது 75) 30.12.2025 அன்று இரவு 12 மணிக்கு, தன்...
தமிழருவி மணியன் அவர்களின் வாழ்விணையர் பிரேமகுமாரி (வயது 71) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்....