பொதுத்துறை நிறுவனமான எல்.அய்.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஆக. 17- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேனாள் தொழிற் சங்க தலைவர்களின் கூட்டமைப்பின்…
தனியார் மயமாகும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் வழங்க ஒப்பந்தம் வெளியிட்டது ஒன்றிய அரசு
டில்லி,ஆக.9- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் தனியார் மயமாகிறது. இந்திய விண்வெளி ஆய்வு…
‘நீட்’ தேவையில்லை: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு நிதி அமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, ஆக.6- நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் போராட்டம் நடந்த நேரத்தில் த.வெ.க. அரசு…
வினாத்தாள் கசிவு வழக்கு: நீதிபதி திடீர் இடமாற்றம்! விசாரணை நியாயமாக நடக்குமா? ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு!
புதுடில்லி, ஆக. 6- வினாத்தாள் கசிவு (பேப்பர் லீக்) வழக்கு விசாரணையில் ஒன்றிய அரசின் அணுகுமுறை மற்றும்…
‘நீட்’ போராட்ட எதிரொலி பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய 15 வயது சிறுமி மீது வழக்காம்! ஒன்றிய அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்!
புதுடில்லி, ஆக.3- டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய நீட் தேர்வு தொடர்பான போராட்டம் நாடு முழுவதும்…
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயுக்குப் பதில் எத்தனாலை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டம்!
புதுடில்லி, ஜூலை 22- வீடுகளில் சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எரிவாயுக்கு பதில் எத்தனாலை அறிமுகப்படுத்த ஒன்றிய…
பரந்தூர் விமான நிலையத் திட்டம் திட்டத்தை கைவிடத் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை ஒன்றிய அரசு விளக்கம்!
புதுடில்லி, ஜூலை 21 சென்னை பரந்தூர் பசுமைவழி விமான நிலையத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றோ…
ஒன்றிய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
ஒன்றிய அரசு நிறுவனமான காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர்,…
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வில் குளறுபடி மாணவர்களின் எதிர்காலத்தை ஒன்றிய அரசு இருண்ட காலமாக மாற்றிவிட்டது! ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!
சென்னை, ஜூன் 3- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய…
ஒன்றிய அரசு வேலை: 12,256- காலியிடங்கள்- எஸ்.எஸ்.சி அறிவிப்பு
ஒன்றிய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 12,000க்கும் மேற்பட்ட குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களை…
ஒன்றிய – மாநில அரசுகள் எடுக்க வேண்டிய உடனடி முடிவுகள்!
எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவது என்பது ஏதோ ஒரு சலுகை அல்ல, அது மக்களின் வாழும் உரிமையைப்…
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? மூன்று பேர் கொண்ட பட்டியலுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!
சென்னை, மே 27 தமிழ் நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநரை நியமிப்பதற்கான…
