குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் சிந்தனையைத் தூண்டும் கழகத் தலைவர் அவர்களின் அசத்தல் கேள்வி!
காலாவதியான மருந்துகளுக்காக சண்டைக்குப் போகும் நீங்கள் காலாவதியான கருத்துகளை ஏற்கலாமா? சிந்தியுங்கள்! தென்காசி, ஜூன். 28-…
‘‘எதற்கும் தயார், எப்போதும் தயார்’’ என்ற முழக்கத்தோடு ஆயிரம் இளைஞர்கள் – அறப்போராட்ட வீரர்கள் பட்டியலில் தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தங்களை இணைத்துக் கொண்டன
தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று ஆயிரம் இளைஞர்கள் அறப் போராட்டக் கள வீரர்களின் பட்டியலில் இடம்பெறும்…
உயிர்ப்புடன் இருக்கும் மனிதநேயம் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் கொடை! அரசு அதிகாரிகள் நேரில் மரியாதை
தென்காசி, ஜூன் 20- சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 17…
காங்கிரஸின் முதிர்ச்சியற்ற போக்கு சுயபரிசோதனை தேவை” சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி பேட்டி!
தென்காசி, ஜூன் 10- தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு…
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி
தென்காசி, ஜூன் 9 கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரை…
குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
சென்னை, மார்ச் 29- எல்.பி.ஜி. எனப்படும் திரவநிலை பெட்ரோலிய எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி யான…
தென்காசி மாவட்டத்திற்கு ரூ.52 கோடியில் புதிய குடிநீர் திட்டம் 10 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தென்காசி, அக்.31 தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர்…
இது தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி
பரப்புரை தொடர் பயணம் 30.10.2025 – வியாழன் காலை 10.30 மணி இடம்: தென்காசி தென்காசி…
போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு கிடையாது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, செப்.23- போக்சோ வழக்கில் புகார் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்யவில்லை. பல சந்தர்ப்பங்களில்…
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது…
கோடைகாலப் பாராயணப் பயிற்சியாம் கோயில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த பரிதாபம்
திருவள்ளூர், மே 6 திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி வேத பாடசாலை மாண வர்கள்…
தீவிர சிகிச்சை பிரிவு, பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை..!
சென்னை,மார்ச் 4- 5 மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த…
