தென் ஆப்பிரிக்காவில் கோயில் இடிந்து விபத்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
கேப்டவுன், டிச. 15- தென் ஆப்பிரிக்காவின் வாசுலு நட்டல் மாகாணம் டர்பன் நகரில் உள்ள மலைப்பகுதியில்…
மியான்மர் வழியாக வடகிழக்கு இந்தியாவில் குவியும் போதைப் பொருட்கள்
மியான்மர், டிச. 15- மியான்மர் எல்லை வழியாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்குள் போதைப் பொருட்கள்…
ஆஸ்திரேலிய கடற்கரையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்
சிட்னி, டிச. 15- ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று (டிச.14) மாலை அடையாளம்…
அமெரிக்க தலைமையில் ‘ஏஅய்’ ஒத்துழைப்பை அதிகப்படுத்த 8 நாடுகள் அடங்கிய புதிய கூட்டமைப்பு
இந்தியாவிற்கு இடமில்லை வாசிங்டன், டிச. 14- நம்பகமான நட்பு நாடுகளுடன் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) துறையில்…
“இனி அமெரிக்காவை நம்பியிருக்க வேண்டாம்!” அய்ரோப்பிய நாடுகளுக்கு ஜெர்மனி எதிர்க்கட்சித் தலைவர் ப்ரெட்ரிக் மெர்ஸ் எச்சரிக்கை
பெர்லின், டிச. 14- அய்ரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்காவைச் சார்ந் திருக்கும் சகாப்தம் முடிந்து…
பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த கார்- 10 பேர் உயிரிழப்பு
பாரீஸ், டிச.8- பிரான்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட குவாடலூப் தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள…
சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியா தாய்லாந்தில் 557 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா, நவ. 30- சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியாவில் 294 பேரும், தாய்லாந்தில் 263 பேரும்…
30 நாள்களில் 1,400 நிலநடுக்கங்கள்
இந்தோனேசியாவில் கனமழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்த சோகமே இன்னும் மறையவில்லை. அதற்குள், இன்று 6.3…
துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் தீப்பிடித்தது இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்
துபாய், நவ. 22- துபாயில் அல் மக்தோம் பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற அய்ந்து நாள்…
ஈரானில் செயற்கை மழையை பெய்விக்க அந்நாட்டு அரசு திட்டம்
ஈரான், நவ. 17- ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள…
