பொன்னேரியில் 12 சிசிடிவி கருவிகளுடன் பிங்க் மகளிர் புறக்காவல் மய்யம் திறப்பு!
பொன்னேரி, ஜூன் 13- பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முகப்பில், மாணவியரின் பாதுகாப் பிற்காக, 'பிங்க்'…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் சிங்கப் பெண் சிறப்புப் படையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, ஜூன் 13- திருச்சி - பெரியார் மருந்தியல் கல்லூரியில் 11.06.2026 அன்று காலை 9.30…
மக்கள் தூதுவர்களாக மாணவர்கள் நியமனம்!
சென்னை, ஜூன் 13- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மக்கள் தூதுவர்களாக மாணவர்கள் நியமிக்கப் பட்டு,…
மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும்; டெல்டா விவசாயிகள் கவலை! ‘குறுவை சிறப்புத் தொகுப்பு’ ஏமாற்று வேலை என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்!
சென்னை, ஜூன் 13- காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர்…
பல ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்!
பாங்காக், ஜூன் 13- தாய்லாந்து நாட்டின் இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (47), கடந்த சில ஆண்டுகளாக…
யுஜிசி-நெட் தேர்வுக்குப் பயிற்சி முகாம்! சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு
சென்னை, ஜூன் 13- பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசியத் தகுதித் தோ்வுகளில் (யுஜிசி -நெட்) கலந்து…
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடக்கோரி வழக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூன் 13 தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி மே…
8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்வு
சென்னை, ஜூன் 13 தனித் தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.…
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் 3 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம்?
அவிநாசி, ஜூன் 13- மாநில நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை திடீர் பணி நீக்கம்…
நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு சென்னை, ஜூன் 13 குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா…
பிளஸ்-1 மாணவர்களுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!
கோவை, ஜூன் 13- பள்ளி மாணவர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஆபாசப் படங்களை அனுப்பி வந்த தனியார்…
ஜாதி உணர்வை ஒழிக்கும் பொறுப்பை அரசு முன்னெடுக்க வேண்டும்! தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மதுரை, ஜூன் 12- ‘மக்கள் மனதிலிருந்து ஜாதிய உணர்வை ஒழிப்பதற்கான பொறுப்பை அரசு முன்னெடுக்க வேண்டும்'…
