சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம்
சென்னை, ஜன.28 சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது என்று…
மாநில எழுத்தறிவு விருதினை கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்களிடம் பெற்றார்.
செய்யாறு மாவட்ட துணைத் தலைவர் சேத்துப்பட்டு நாகராசன் அவர்களின் வாழ்விணையர் தலைமைஆசிரியர் இரா.விஜயகுமாரி மாநில எழுத்தறிவு…
தமிழ்வழிக் கல்வி படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை!
சென்னை. ஜன.28- தமிழ்நாட்டில், அரசுப் பணிகளில், தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான…
தமிழ்நாடு அரசின் மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டுதல் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
சென்னை, ஜன. 28- அரசு மாதிரிப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கை பிப்ரவரி…
இனி பேருந்துக்காகப் பயணிகள் காத்திருக்க வேண்டாம் சென்னை முழுவதும் 616 இடங்களில் தரமான மாற்றம் எம்.டி.சி. நடவடிக்கை!
சென்னை, ஜன.27- சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக, ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்துடன் கூடிய…
மேனாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்!
தஞ்சை, ஜன.27- ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி…
வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடக்கம்!
சென்னை, ஜன. 27- வட சென்னை அனல் மின் நிலைய 3ஆம் அலகில் வணிக ரீதியான…
மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, ஜன. 27- மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08…
குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலானக் கட்சிகள் புறக்கணிப்பு!
சென்னை, ஜன.27- குடியரசு நாளையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
ஆவடி மாவட்ட கழக சார்பாக நடைபெற்ற “திராவிடப் பொங்கல் விழா”
ஆவடி, ஜன. 27- ஆவடி மாவட்ட கழக மகளிர் அணி மகளிர் சார்பில் "திராவிடப் பொங்கல்…
