ஜாதி, மத அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்கு வரக் கூடாது : கல்வி அமைச்சர்
சென்னை, ஜூன் 13 - மதம், ஜாதி சம்பந்தப்பட்ட அடையா ளங்களோடு கல்வி வளாகங்களுக்கு யாரும்…
லிடியன் இயற்றியுள்ள சிம்பொனி – சாதனைக்கு வாழ்த்துகள்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
சென்னை, ஜூன் 13– குறளிசைக் காவியம் படைத்து சாதனை புரிந்த லிடியன் இப்போது லண்டனில் சிம்பொனி…
விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் ‘ஈவ் டீசிங்’ புகார் கொடுக்க வந்த மாணவியை பெண் ஆய்வாளர் தாக்கியதாக பரபரப்பு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை
விழுப்புரம், ஜூன் 13- விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஈவ் டீசிங் புகார் விசாரணைக்காக…
திருவண்ணாமலை மருத்துவமனையில் லஞ்சப் புகார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
திருவண்ணாமலை, ஜூன் 13–- திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லஞ்சப் புகார்கள் மற்றும் மோசமான…
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச்சு தி.மு.க. சாதனைகள் மீது சோபா மாடல் அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டியுள்ளது உதயநிதி ஸ்டாலின் சாடல்!
சென்னை, ஜூன் 13- டில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய…
பட்டா மனுக்கள் மீது 15 நாட்களில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
சென்னை, ஜூன் 13- பொதுமக்கள் அளிக்கும் பட்டா தொடர்பான மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் இறுதி…
கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுகிறது
கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுகிறது திருவனந்தபுரம், ஜூன் 12 கேரளத்தில் வயநாடு, கோழிக்கோடு உள்பட…
கொலை முயற்சி வழக்கில் பா.ஜ.க. கவுன்சிலர் கைது தொண்டர்கள் வன்முறையில் இறங்கியதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு
திருவனந்தபுரம், ஜூன் 12 திருவனந்தபுரம் மாநகராட்சியின் 35-ஆவது வார்டு பாஜக கவுன்சிலர் சுகதன், கொலை முயற்சி…
தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் வின்பாஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம் இ-ஸ்கூட்டர், இ-பஸ் தயாரிக்க முடிவு
சென்னை, ஜூன் 12 தூத்துக்குடியில் ரூ.7,000 கோடியில் வின்பாஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இங்கு, இ-ஸ்கூட்டர்,…
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு இல்லை தி.மு.க. ஆட்சி போல் குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்படுமா?
மேட்டூர், ஜூன் 12 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் உள்ளதால் டெல்டா பாசனத்திற்கு…
குற்றங்களை விசாரிக்க மட்டுமே அதிகாரம்; யாரையும் சித்ரவதை செய்யும் உரிமை காவல்துறைக்கு இல்லை மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் உயர்நீதிமன்றக் கிளை கருத்து
மதுரை, ஜூன் 12 காவல் துறைக்கு குற்றங்களை விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, யாரையும் சித்ரவதை…
சிங்கப் பெண் சிறப்பு படையை சட்டம்-ஒழுங்கு முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது தமிழ்நாடு அரசு உத்தரவு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, ஜூன் 12 சிங்கப்பெண் சிறப்பு படையை சட்டம்-ஒழுங்கு, விஅய்பி பந்தோபஸ்து பணிகளுக்கு…
