சில்லறைத் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி நாடு முழுவதும் அறிமுகமாகிறது ‘ஹைப்ரிட் ஏடிஎம்’!
சென்னை, ஜன.31 இந்தியாவில் யுபிஅய் (UPI) வழிப்பரிவர்த்தனைகள் வெகு வேகத்தில் வளர்ந்து வருகின்றன. கடந்த டிசம்பர்…
ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்குத் தகுதி மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும்! தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை.
சென்னை, ஜன. 31- ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு தகுதி மதிப்பெண் 40 சதவீதமாக…
தூத்துக்குடியில் அமையப்போகும் மெகா கப்பல் கட்டும் தளம்
தூத்துக்குடி, ஜன. 31- தென் தமிழ் நாட்டின் தொழில் நுழைவு வாயிலான தூத்துக்குடி, இந்தியாவின் மிக…
அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரசுப் பள்ளித் தூதுவர் திட்டத்தினை தொடங்கி வைத்து, விழுதுகள் செயலியினை வெளியிட்டார்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று (30.01.2026) சென்னை, அசோக் நகர்…
யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துக! உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நீக்குக!! தமிழ்நாடு – மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை
சென்னை, ஜன. 31- உயர்கல்வி நிலையங்களில் பல்கலைக்கழக மானி யக் குழுவின் புதிய விதிகள் இதுவரை…
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக மருந்தாளுனர்களை நியமிக்க உத்தரவு!
சென்னை, ஜன. 31- தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுனர்…
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல் – படத்திறப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்பு
சென்னை, ஜன. 31- கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்ச்சியினைச் சென் னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்…
சென்னைக்கு மேலும் ஒரு மகுடம் தேடி வந்து இடம் பிடிக்கும் ஆப்பிள் நிறுவனம்
சென்னை, ஜன. 31- இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னிலையில்…
திருச்சி: பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழா!
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
திருட்டுக்குத் துணைப் போகும் பக்தியும், மதமும்! சபரிமலையில் தங்கம் திருட்டு: திருடிய தங்கத்தை வீட்டில் வைத்துப் பூஜை செய்தால், செல்வம் பெருகும் என்பதால், திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம்!
திருவனந்தபுரம், ஜன.31 சபரிமலைக் கோயில் தங்கத் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு…
