தந்தை பெரியார் பிறந்தநாளில் 6 ஆம் வகுப்புமுதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!
சென்னை, ஜூன் 16 தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு…
ஜவ்வாது மலையில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் நிரந்தர தலைமையாசிரியர்கள் நியமிக்க வேண்டும்!
திருவண்ணாமலை, ஜூன். 15- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் நிரந்தர…
திட்டங்கள் குறித்துக் கேள்வி எழுப்பும் மேடையாக பொதுநல வழக்குகளைத் தரம் குறைக்க முடியாது! உயா்நீதிமன்றம் கருத்து
சென்னை, ஜூன் 15- ‘சட்ட விதி மீறல்களைச் சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும்…
உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் நியமனம்! தலைமை ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
சென்னை, ஜூன் 15- அரசுப் பள்ளிகளில் மூன்று ஆண்டுகள் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியராகப் பணிபுரிந்தவா்கள் விலக…
சென்னையில் 2 வாரங்களில் 15,710 மெட்ரிக் டன் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, ஜூன் 15 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள்…
உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகளில் சிந்து சமவெளி நாகரிகத்தின் செந்தமிழ் எழுத்துகள் ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தகவல்
திருச்சி, ஜூன் 15- உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் பண்டைய காலத்தில் பாரோ…
தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 926 பேர் இடமாற்றம்
சென்னை, ஜூன் 15- தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவில்…
வாழ்க்கை இணையேற்பு விழாவில், தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு
மற்றவர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால், நிரந்தரமாக இருப்பவர்கள் தி.க.வும் – தி.மு.க.வும்தான்! யார் வந்தாலும், யார்…
சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை – சரசு இல்ல வாழ்க்கை இணையேற்பு விழாவில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.,
இந்தியாவினுடைய இறையாண்மைக்கு மட்டுமல்ல; இந்தியாவினுடைய மதச்சார்பின்மைக்கு பெரிய ஆபத்து வந்திருக்கின்ற இன்றைய சூழலில், அரசியலில் கூச்சலும்,…
எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத ‘சிறப்புப் படை’ இருந்து என்ன பயன்? – கனிமொழி எம்.பி. கேள்வி
சென்னை, ஜூலை 15 திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்தி ருப்பதாவது:-…
தமிழ்நாட்டில் மின்சாரத் தடைக்குக் காரணம் என்ன? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
மேலூர், ஜூன் 15 தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று (14.6.2026) மதுரை…
பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்கக்கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சிறையில் அடைப்பேன் என்று மிரட்டுவதா? அமைச்சர் செங்கோட்டையனுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்
ஈரோடு, ஜூன் 15 தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: …
