திராவிடர் கழகத்தின் ‘நீட்’ எதிர்ப்புப் பரப்புரைக்குத் தடை ஏன்? பெரியார் திடலில் காவல்துறை குவிப்பு ஏன்? சட்டமன்றத்தில் ம.ஜ.க. எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கேள்வி!
சென்னை, ஆக. 11- மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, “திராவிடர்…
இது என்ன கூத்து!
பிறப்பு விகிதம் குறைந்து வருவ தால் குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்ள வேண்டுமாம் தமிழ்நாடு அமைச்சர்…
‘நீட்’ தேர்வுக்கு எதிரான இரு சக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஆக.11 நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என்று காவல்துறைக்கு…
நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் போராட்டத்திற்கு நேரில் சென்று கழகத் தோழர்கள் ஆதரவு
‘நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் - தமிழ்நாடு’ சார்பில், ’நீட்’ விலக்குக் கோரி, திருவள்ளுவர் இல்லம் சின்மயா நகர்,…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…! பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு!
சென்னை, ஆக.11 நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர்…
பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டயப்படிப்பு மாணவர்கள் அப்போலோ மருந்தகங்களை பார்வையிட்டனர்
திருச்சி, ஆக. 11- திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம், காட்டூர் மற்றும் மத்திய பேருந்து நிலையம்…
பழனி மலை அடிவாரத்தில் முறைகேடாக ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் குத்தகை பிஜேபி பிரமுகர் ஆக்கிரமிப்பு!
மதுரை, ஆக. 11- திண்டுக்கல் மாவட்டம், பூலாம்பட்டியை சேர்ந்த பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி,…
பகுத்தறிவாளர் கழகம் நடத்திய அறிவியலும் சமூகநீதியும் – கருத்தரங்கம்
சென்னை, ஆக. 11- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 8.8.2026 அன்று மாலை 6.30 மணியளவில் சென்னை…
தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் நடத்த முடிவு சோழிங்கநல்லூர் மாவட்டக் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
சென்னை, ஆக. 11- சோழிங்க நல்லூர் மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 09.08.2026 அன்று காலை…
அருணாச்சலில் 27 இடங்கள் இந்திய வரைபடத்தில் முறைப்படி பதிவு சீனா சாடல்
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 27 இடங்களை அதன் அடையாள பெயரில் வரைபடத்தில் முறைப்படி பதிவு…
சாவர்க்கரை புகழ்ந்து கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருவனந்தபுரம், ஆக.11- ஹிந்துத்துவ சித்தாந்தவாதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான வி.டி.சாவா்க்கா் குறித்து பள்ளியில் நடைபெற்ற வினாடி…
தமிழ்நாட்டில் ரூ.545 கோடி சைபர் மோசடி 48 மணி நேர அதிரடி வேட்டையில் 837 பேர் கைது!
சென்னை, ஆக. 11- தமிழ்நாடு முழுவதும் இணைய வழி சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில…
