தேர்தல் நாளில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான அறிவிப்பை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி, வாக்களிக்கச் செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். அனைத்து நகரங்களிலும் இதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட போக்குவரத்துக் கழகங்கள் அறிவிக்கும். வாக்காளர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
தமிழ்நாட்டில் ஒரு நாள் முழுவதும் இலவசம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
