திடீர் திருப்பம்! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்மீது செருப்பு வீசிய ஸநாதனிகள் விவகாரம் வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் ஒப்புதல்!
புதுடில்லி, அக். 18- உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த வாரம் 6.10.2025…
பள்ளிகளில் சாலைகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அணிவகுப்புக்குத் தடை கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு, அக். 18- கருநாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி…
பிஜேபி ஆளும் மத்தியப்பிரதேசத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் : 306 மருந்துபாட்டில்கள் பறிமுதல்
குவாலியர், அக்.17- மத்தியப் பிரதேச அரசு மருத் துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் கிடந்ததாக…
10, 12ஆம் வகுப்பில் 30 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி கருநாடகா அரசு அறிவிப்பு
பெங்களூர், அக்.16 கருநாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 30…
மரண தண்டனையை விஷ ஊசி மூலம் நிறைவேற்றலாமா? உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை
புதுடில்லி, அக்.16- இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு தூக்கில் தொங்க விட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.…
தமிழ்நாட்டை ஹிந்தி விரோத மாநிலமாக சித்தரிக்கும் முயற்சி!
பாட்னா, அக்.16– இந்திய அரசியலில் வதந்தி களை ஆயுதமாக்கி எதிர்க்கட்சிகளை அழிக்கும் உத்தியை பா.ஜ.க. தொடர்ந்து…
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பதா? ஒன்றிய அரசின்மீது பிரியங்கா குற்றச்சாட்டு
சிம்லா, அக்.15- காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.…
கருநாடக மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை
பெங்களுரு, அக். 15- தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கருநாடகா வில் உள்ள அரசுக் கட்டடங்…
பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்த மூவருக்கு நோபல் பரிசுகள்!
உலகின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மனித குல வளர்ச்சி மற்றும்…
அமெரிக்காவில் உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 44 சதவீதமாக குறைவு
அமெரிக்காவில் உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 44 சதவீதமாக குறைந்துள்ளது. அமெரிக்கா சென்று படிக்க…
