பஞ்சாபிலும் அரசியல் சதி: முதலமைச்சர் பகவந்த் மான் எச்சரிக்கை!
மேற்கு வங்க மாநிலத்தை போல பஞ்சாபிலும் பயம் மற்றும் பிரிவினைவாத அரசியலை புகுத்தி, அதன் மூலம்…
மேற்குவங்கத் தேர்தல் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விசயத்தில் தலையிடுவது முதிர்ச்சியற்றது டிரம்ப்புக்குச் சிவசேனா எம்.பி. கண்டனம்!
மும்பை, மே 10- மேற்கு வங்கத்தில் பா.ஜ.க (207 இடங்கள்) வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்க…
மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய முதியவர்
லக்னோ, மே 10- உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் அசோக் பாஹர் (வயது71). உத்தரகாண்டில் உள்ள இந்திய…
“நாட்டில் தற்போது வாக்குரிமை அடிப்படை உரிமையாக இல்லை” பொருளாதார நிபுணர் பரக்கலா பிரபாகர் குற்றச்சாட்டு!
புதுடில்லி, மே 10- நாட்டில் தற்போது வாக்குரிமை அடிப்படை உரிமையாக இல்லை என பிரபல பொருளாதார…
அனில் அம்பானி குழுமம் ரூ.27 ஆயிரம் கோடி மோசடி! சி.பி.அய். தீவிர விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மே 10- தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான, 'திருபாய் அம்பானி' குழும நிறுவனங்கள் மிகப்…
இந்தியாவில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின்சாரம், கழிப்பறை இல்லை! நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்!
புதுடில்லி, மே 10 – இந்தியாவில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின்சார வசதியும் 98,500 பள்ளிகளில்…
உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி!
புதுடில்லி, மே 10– குறுகிய தூர இலக்குகளை தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே மேம்ப டுத்தப்பட்ட அதி…
ஒரே ஆண்டில் 4.8 லட்சம் விபத்து 1.7 லட்சம் பேர் பலி! தேசிய குற்ற ஆவணப் பணியகம் தகவல்
புதுடில்லி, மே 10 தேசிய குற்ற ஆவணப் பணியகம் 2024ஆம் ஆண்டிற்கான சாலை விபத்து தொடர்பான…
ம.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
ராணுவப் பெண் அதிகாரி குறித்து அவதூறு அமைச்சரைத் தண்டிக்க முடிவெடுங்கள் புதுடில்லி, மே 10 'ராணுவ…
எஸ்.அய்.ஆர். நடைமுறையிலும் மோசடி! இந்தியாவில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
அகிலேஷ் வலியுறுத்தல் லக்னோ, மே 10 இந்தியாவில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று…
விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி ‘ஒழுக்கக்கேடு’ என்கிறார் மணிசங்கர்
புதுடில்லி, மே 9 விஜய் கட்சி யுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது ஒழுக்கக்கேடு என காங்கிரஸ்…
பி.ஜே.பி. ஆட்சியின் இலட்சணம்! பாம்பு கிடந்த மதிய உணவைச் சாப்பிட்ட 250 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு!
பாட்னா, மே 9- பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட ஏராளமான குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம்…
