அமைச்சர்களிடம் மனு கொடுப்பது பொதுமக்கள் பிச்சை எடுப்பதாம் மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் திமிர் பேச்சு
கோபால், மார்ச் 3 அடிப்படை வசதிகளை கேட்டு மக்கள் மனு கொடுப்பதை பிச்சை கேட்பது போல்…
ஹிந்தி எதிர்ப்புத் தீ எங்கும் பற்றி எரிகிறது!
மேற்கு வங்க ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து அழிப்பு! கருநாடக மாநில ரயில் நிலையத்தில் ஹிந்தி…
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு ‘தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்!’
புதுடில்லி, மார்ச் 3 மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவ காரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்…
மீண்டும் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றிணைப்பு பரிசோதனை- இஸ்ரோ தகவல்
புதுடில்லி,மார்ச்3- விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)…
15 ஆண்டு வாகனங்களை போன்று 20 ஆண்டுகால என்.டி.ஏ. அரசை அகற்ற வேண்டும் தேஜஸ்வி யாதவ்
பாட்னா, மார்ச் 2 15 ஆண்டு பழைய வாகனங்களை அகற்றுவதை போன்று, 20 ஆண்டிற்கும் மேலாக…
உத்தரகண்ட் பனிச்சரிவு : 50 தொழிலாளர்கள் மீட்பு – 4 பேர் பலி
டேராடூன், மார்ச் 2 உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா மற்றும் மனா பாஸ்…
வெளிநாட்டு நிதியுதவியை 90 சதவீதம் குறைக்க டிரம்ப் முடிவு
USAID அமெரிக்க வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் 90 சதவீதம் குறைக்க டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.…
தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக செயல்படும் பிஜேபி ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 2- சமூக வலை தளத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில்…
இந்திய குடும்பங்களின் பொருளாதாரம் 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!
"ப்ளூம் வெண்ட்சர்ஸ்" அறிக்கை! இந்திய மக்கள் தொகையில் சுமார் 100 கோடி பேர் தங்கள் இஷ்டப்படி…
எப்.அய்.ஆர். இல்லாவிட்டாலும் ஜிஎஸ்டி தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரலாம்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு புதுடில்லி, மார்ச் 1 முன் ஜாமீன் பெறுவது சரக்கு சேவை வரி…