உச்சநீதிமன்றத்தில் மம்தா நேரில் தோன்றி வாதம்! எஸ்.அய்.ஆர்.மீது நேரடி குற்றச்சாட்டு!
புதுடில்லி, பிப். 5 வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு…
‘வாஸ்கோடகாமா 11 மாதங்களில் இந்தியா வந்தார்; ஆனால் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல 2 ஆண்டுகள்’ மல்லிகார்ஜுனே கார்கே
இம்பால், பிப் 5 மணிப்பூர் பற்றி எரியும்போது ஒன்றிய அரசு அமைதி காத்ததாகவும், அம்மாநிலத்தை ராணுவக்…
இடைக்கால ஆணையை ரத்து செய்து மீண்டும் விசாரணை நடத்திட உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு!
துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை அவசர அவசரமாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான சென்னை…
இலங்கை சிறையில் இருந்த தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை
ராமேசுவரம், பிப். 4- தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம்…
நாமக் கடவுள் திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய்யா? விசாரணை ஆணையம் அமைக்கிறது ஆந்திர அரசு
திருப்பதி, பிப்.4 ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற கலப்பட நெய் விவகாரம் தற்போது பேருரு எடுத்துள்ளது. இதில்…
‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – இதுதான் பா.ஜ.க. அரசு’ புரிகிறதா? சவக்குழியில் சமூகநீதி! பாரதீய ஜனதா அரசல்ல – பார்ப்பனீய ஜனதா அரசே! ‘அய்.அய்.எம்.’மில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சதவிகிதம் பூஜ்ஜியம்!!
புதுடில்லி, பிப்.4 இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுபவை இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (The…
தலைமைத் தேர்தல் ஆணையர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா தகவல்
புதுடில்லி, பிப்.04 ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம்…
சீன ஊருடுவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழ்நாடு எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
புதுடில்லி, பிப்.4 மக் களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்…
மருத்துவக் கல்லூரியில் என்.ஆர்.அய். கோட்டா என்ற பெயரில் EWS பிரிவில் 497 உயர்ஜாதி பார்ப்பனர்கள் படித்த தில்லுமுல்லு! அதிர்ச்சியூட்டும் மோசடி!
புதுடில்லி, பிப்.3 நீட் முதுநிலை தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் என்.ஆர்.அய்.…
இந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பு ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு மக்களவையில் கடும் அமளி!
புதுடில்லி, பிப்.3 இந்திய - சீன மோதலின்போது, சீனாவைச் சேர்ந்த நான்கு டாங்கிகள் இந்திய எல்லைக்குள்…
