2025ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த கூட்ட நெரிசல் நிகழ்வுகளும்- உயிரிழப்புகளும்..! ஒரு பார்வை
2025-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் கூட்ட நெரிசலால் விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதனால், உயிர்ச் சேதங்களும்…
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சிறப்புச் சலுகைகள் : ஒரு பார்வை
புதுடில்லி, டிச.9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதிச்சுமைகளுக்கு ஆட்படாமல் நிர்வாகத்தில் முழுக் கவனம் செலுத்தவும், தங்கள் கடமைகளைத்…
புதிய சட்டத்தின்படி நாடு முழுவதும் 5.17 லட்சம் வக்ஃபு சொத்துகள் பதிவு
புதுடில்லி, டிச.9 நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் 8,252, புதுச்சேரியில் 620 உட்பட…
பிஜேபியின் ‘உண்மை முகம்’ இதுதான்! அரசியலமைப்பு முகவுரையில் ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’ வார்த்தைகளை நீக்க மாநிலங்களவையில் மசோதா அறிமுகமாம்!
புதுடில்லி, டிச.9 அரசியலமைப்பின் முன்னுரை ‘மதச்சார்பற்ற' மற்றும் ‘சோசலிஸ்ட்' என்ற வார்த்தைகளை நீக்க மாநிலங்களவையில் பீகார்…
‘அரசியல் அமைப்பும்’ ‘பகவத் கீதையும்’ ஒன்றுதானாம்! சொல்லுகிறார் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்
உடுப்பி, டிச.9 பகவத் கீதையும், அரசியலமைப்பு சட்டமும் ஒன்றுதான் என்று ஆந்திர துணை முதல்வரும், ஜன…
‘வந்தே மாதரம்’ விவாதம் “அயோத்தியில் பா.ஜ.க. தோல்வி, வகுப்புவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி!”
அகிலேஷ் பேச்சு புதுடில்லி, டிச.9 நாட்டின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு…
‘வந்தே மாதரம்’ பாடல்: உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒரு போதும் தலை வணங்காது! நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., முழக்கம்!
புதுடில்லி, டிச.9 உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒருபோதும் தலைவணங்காது என்று சு.வெங்கடேசன் எம்.பி., நாடாளு…
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தனி நபர் மசோதா மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு தாக்கல் செய்தார்
புதுடில்லி, டிச. 8- நாடு முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தனி…
பாபர் மசூதியை இடித்த நாள் வீர தினமா? இந்திய இராணுவத்தின் வீர தினத்தை அபகரிக்கப் பார்த்த ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு!
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-அய் வீர தினமாகக் (சவுர்ய திவாஸ்) கொண்டாடச்…
இதுதான் உ.பி. சாமியார் ஆட்சி! ஹரித்வார் மருத்துவமனை சவக்கிடங்கில் சடலத்தை எலிகள் கடித்துக் குதறின
ஹரித்வார், டிச.8 உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு சடலத்தை…
