லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்
டெக்ரான், ஜூன் 21 லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது, அமைதி ஒப்பந்த விதிமீறல்…
சட்டீஸ்கர் மத்தியப் பல்கலைக்கழக சான்றிதழ்களில் ‘இந்தியா’ பெயர் ‘பாரத்’ என மாற்றம்
பிலாஸ்பூர், ஜூன் 21 சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் ஒன்று, தனது அதிகாரப்பூர்வ…
மகாராட்டிராவில் சோக சம்பவம்; அனுமன் கோயில் மண்டப கூரை இடிந்து விழுந்து 5 பக்தர்கள் உயிரிழப்பு: 20–க்கும் மேற்பட்டோர் காயம்
சத்ரபதி சம்பாஜி நகர், ஜூன் 21 மகாராட்டிராவில் உள்ள அனுமன் கோயிலில் மண்டப கூரை இடிந்து…
கடவுள் சக்தி இவ்வளவுதான்!
உத்தரகாண்ட்டில் 37 லட்சம் பக்தர்கள் பயணித்த சார்தாம் யாத்திரையில் இதுவரை 198 பேர் உயிரிழந்தனர்! டேராடூன்,…
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மகன் கைது
கொழும்பு, ஜூன் 20- இலங் கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே…
ஈரான், லெபனானுக்குப் புதிய மனிதநேய உதவிகள் சீனா அறிவிப்பு
பெய்ஜிங், ஜூன் 20- அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், லெபனான் நாடுகளுக்கு மீண்டும் மனிதநேய…
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் 18 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
லெபனான், ஜூன் 20- தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா இயக்கம், “தெற்கு லெபனானின் அலி…
‘நீட்’ என்றாலே ஊழல் தானா? ‘நீட்’ தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலி வாயிலாக ராஜஸ்தானில் விற்பனையாம்!
ஜெய்ப்பூர், ஜூன் 20 இந்தியாவில் இளநிலை மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததை அடுத்து,…
இந்தியாவின் வேலையின்மை விகிதம் 5.5 சதவிகிதமாக அதிகரிப்பு
புதுடில்லி, ஜூன் 19 இந்தியாவின் வேலையின்மை விகிதம் 11 மாதங்களில் இல்லாத வகையில் 5.5 சதவிகிதமாக…
பொதுப் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு வடிவமைப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை!
புதுடில்லி, ஜூன் 19 பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) முறை குறித்து கவலை தெரிவித்துள்ள…
‘நீட்’ மறுதேர்வுக்கு தயாராகி வந்த குஜராத் மாணவர் தற்கொலை
அகமதபாத், ஜூன் 19 குஜராத் மாநிலம் அகமதா பாத்தின் நியூ ராணிப் பகு தியைச் சேர்ந்தவர்…
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் காணவில்லையாம்! தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் அதிருப்தி!
புதுடில்லி, ஜூன் 19 உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கு மனு ஒன்று காணாமல்…
