பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் 29 விழுக்காடு உயர்வு: மணிப்பூரில் உச்சக்கட்ட அவலம்
புதுடில்லி, அக்.2- மணிப்பூரில் நீடி க்கும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும்…
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரப்பிரதேசம் முதலிடம்
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தகவல் புதுடில்லி, அக்.2- இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
ஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனு தாக்கல்
புதுடில்லி, அக்.1- ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்று…
பீகாரில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு வாக்காளர்கள் எண்ணிக்கை 7.42 கோடியாக சரிவு
புதுடில்லி, அக்.1 பீகாரில் சிறப்பு திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பீகாரில்…
‘ஒரு விதவைக்குத் தனது கணவன் கட்டிய வீட்டில் குடும்ப உறவினர்களைப்போல, தானும் தங்கி வாழ்ந்திட உரிமை உண்டு!’
நாக்பூர், அக்.1 மகாராட்டிர மாநிலம், நாக்பூ ரில் உள்ள பம்பாய் உயர்நீதிமன்றம், ஒரு விதவைக்கு இறந்துபோன…
இதுதான் பிஜேபி உத்தரப்பிரதேச ஆட்சியின் லட்சணம்!
யானையையே திருடி ரூ.27 லட்சத்திற்கு விற்றனர் காவல்துறைக்கு சவால் விட்ட ‘கில்லாடி’ திருடர்கள் ராஞ்சி, அக்.1-…
துப்பாக்கிச் சூடு நடத்தி மோடி, மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டார்: லடாக் கொலைகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும்! ராகுல் காந்தி வற்புறுத்தல்
புதுடில்லி, அக்.1- லடாக்கில் உரிமைகளுக்காகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மோடி, மக்களுக்கு…
பங்கு சந்தைகள் தொடர் வீழ்ச்சி இந்திய பொருளாதாரம் சரிவடையும்
இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் பொருளாதார வளர்ச்சியோ! புதுடில்லி, அக்.1 அமெ ரிக்காவின் வரிவிதிப்பு, எச்-1பி விசா…
இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20 விழுக்காட்டை எட்டியது
இந்தியாவில் முதல் முறையாக கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கை…
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 26 விழுக்காடு அதிகரிப்பு
புதுடில்லி, செப்.30 இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 26 விழுக்காடு அதிகரித்துள்ளது.…
