ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணையும் அய்க்கிய ஜனதா தளம் மேனாள் எம்.பி. பரபரக்கும் பீகார் தேர்தல் களம்
பாட்னா, அக்.11 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப் பேரவை 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற…
ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்குவது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு
புதுடில்லி, அக்.11 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்…
இளம் வயதிலேயே குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுத் தர வேண்டும் உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடில்லி, அக்.10- பாலியல் கல்வியை 9-ஆம் வகுப்பில் இருந்து அல்ல, மிக இளம் வயதில்…
டில்லியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்!
புதுடில்லி, ஆக.10 டில்லி யில், பாலஸ்தீனத்துக்கு ஆதர வாக இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து முதல்முறையாக பேசிய தலைமை நீதிபதி
புதுடில்லி, அக்.10 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்குரைஞர் ஒருவர்…
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம், அக்.10 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…
நீக்கப்பட்ட வாக்காளர்கள் மேல்முறையீட்டுக்கு உதவ வேண்டும் பீகார் சட்ட உதவி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
பாட்னா, அக்.10 ‘பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்கள்…
வேறு ஜாதி இளைஞரை திருமணம் செய்ததால் குழந்தையுடன் இளம்பெண் ஆணவக் கொலை தந்தை வெறிச் செயல்
ராஞ்சி, அக்.9- வேறு ஜாதி இளைஞரை திருமணம் செய்த சிறுமியை பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து அவரது…
இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 20 குழந்தைகள் பலி: நிறுவன உரிமையாளர் கைது
போபால், அக்.9- மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள்…
புத்த மதத்துக்கு மாறினால் எஸ்.சி. சான்றிதழ் தரப்பட வேண்டும்: கருநாடக அரசு ஆணை
பெங்களூரு, அக்.9- கருநாடக அரசின் சமூக நலத்துறை நேற்று முன்தினம் (7.10.2025) பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:…
