தொழிற்சங்கங்களால் தொழில் வளர்ச்சிக்குக் கேடாம்! கூறுவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
புதுடில்லி, பிப்.2 தொழிற்சங்கங்களால் தொழில் வளர்ச்சிக்குக் கேடு என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.…
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு வேறு என்ன சாட்சியம் தேவை? ஆந்திராவில் சாணியில் ஊறவைத்த கட்டையால் தாக்கும் விபரீதத் திருவிழா!
அமராவதி, பிப்.2 ஆந்திரா- ஒடிசா எல்லை யில் போண்டக்கட்டி, ஆந்திரா ஹால் என்ற பழங்குடியினர் கிராமம்…
பன்னாட்டு விமானச் சேவைக்கு அனுமதி மறுத்து மதுரை விமான நிலையத்திற்கு அநீதி! ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
புதுடில்லி, பிப்.1 - பன்னாட்டு விமானச் சேவைக்கான விமான நிலையமாக அறிவிப்பதிலிருந்து, மதுரையை ஒன்றிய அரசு…
ரூ.40,000 கோடி மோசடி: அம்பானி கம்பெனி மேனாள் இயக்குநர் புனித் கார்க் அதிரடி கைது!
புதுடில்லி, பிப். 1- ரூ.40,000 கோடி வங்கி மோசடி மற்றும் பணமோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்…
உலக நாடுகளின் வரிசையில் ‘திராவிட மாடல்’ அரசு!
மெக்சிகோ, இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு நிகராக தமிழ்நாட்டின் வளர்ச்சி வலுவாக உள்ளது! ஆய்வறிக்கையில் தகவல்! புதுடில்லி,…
6 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு காந்தியாரின் பெயரை சூட்ட கருநாடக அரசு முடிவு
பெங்களூரு, ஜன.31 கருநாடகாவில் மொத்தம் உள்ள 6 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் காந்தியாரின் பெயரைச்…
காந்தியார் படுகொலைக்கு காரணமானோரை ஆதரிக்கும் கட்சி பா.ஜ.க. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
கன்னியாகுமரி, ஜன.31 காந்தியாரின் 79ஆவது நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று (30.1.2026)…
52 மாத கால தி.மு.க. ஆட்சியில் 3,256 பகுதி நேர நியாய விலைக் கடைகள் பிரிக்கப்பட்டு சாதனை அமைச்சர் அர. சக்கரபாணி பெருமிதம்!
பழனி, ஜன.31 தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் 52 மாத காலத்திலேயே 3,256 பகுதி நேர நியாய…
விமான விபத்தில் உயிரிழந்த அஜித்பவார் துணைவியார் துணை முதலமைச்சர் ஆகிறார்
மும்பை, ஜன.31 தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் (என்சிபி) அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததை…
அரசியலில் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதலாம்!
மும்பை, ஜன.31 பிராமணர்களை அரசியல் ரீதியாக பின்தங்கியவர்களாகக் கருத வேண்டும் என்று கோரி 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்…
