வெளிமாநில தமிழ்ச் சங்க பள்ளிகளுக்கு பாட நூல்கள் இலவசமாக வழங்கப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
புதுடில்லி, ஆக.22 வெளிமாநில தமிழ்ச் சங்க பள்ளிகளுக்கு பாடநூல் களை தொடர்ந்து இலவசமாக அளிக்க தமிழ்நாடு…
இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாகம் ரயிலில் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லை ஓராண்டில் ஒரு லட்சம் புகார்கள் தணிக்கை அறிக்கையில் தகவல்
புதுடில்லி, ஆக.22- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இ0ந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ரயில்வே புகார்கள் குறித்த…
முகத்திரை கிழிந்தது ஏழைகளின் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் கைவிரிப்பு நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் அம்பலம்
புதுடில்லி, ஆக.22 இந்தியா நான்காவது பொருளாதாரமாக வளர்ந்து விட்டது என பிரதமர் மோடியும் பாஜகவினரும் பெருமை…
குற்ற வழக்குகளில் சிக்கும் பிரதமர், முதலமைச்சர்களை நீக்கும் மசோதாக்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, ஆக. 22- கடுமையான குற்ற வழக்குகளில் சிக்கும் பிரதமர், முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும்…
அறிவியல் தகவல்: ககன்யான் சோதனைப்பணி டிசம்பரில் தொடக்கம்:இஸ்ரோ தலைவர் நாராயணன்
புதுடில்லி, ஆக.22 டில்லியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:- கடந்த 4 மாதங்களில் இஸ்ரோ பல…
தெரிந்து கொள்வீர் இதுதான் ஹிந்துத்துவா! காவி உடை அணிந்து கோழிக்கறி சாப்பிட்ட நபரை தாக்கிய ஹிந்து அமைப்பினர்
லக்னோ, ஆக.21 உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள உணவகத்தில் காவி உடை அணிந்த நபர்…
நாட்டில் உள்ள 73,732 கல்வெட்டுகளில் 26,416 கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளில் உள்ளன! மக்களவையில் டி.எம்.கதிர் ஆனந்த் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
புதுடில்லி, ஆக.21 – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்புத் தகடுகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்-டுள்ளதா?…
மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும்! தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து! புதுடில்லி, ஆக. 21 சட்டமன்ற மசோதாக்க
புதுடில்லி, ஆக. 21 சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்வது தொடர்பான…
மீண்டும் மன்னராட்சியா? மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி 30 நாட்களில் பறிபோகும்: – ராகுல்காந்தி
புதுடில்லி, ஆக.21 குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் இருந்த பிரதமர், முதலமைச்சர்…
பக்தர்களுக்கு புத்தி வருமா?
விநாயகர் சிலையை கொண்டு சென்ற இரண்டு பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலி அய்தராபாத், ஆக. 20-…