‘நீட்’ தேர்வு – நாம் கடந்து வந்த பாதை
‘நீட்’ என்னும் சமூகநீதிக்கு எதிரான திணிப்பினை – என்றைக்கு அது தலையைக் காட்டியதோ அந்த நாள்…
பெண்களுக்கான பாதுகாப்பு
தமிழ்நாடு அரசியலில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் என்பது எப்போதும் பிரதானமான ஒன்றாக இருந்து வருகிறது.…
மதத்தை நம்பினால் மரணம்தானா?
கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில், சித்திரை முழுநிலவு நாள் அன்று மலை ஏறிய 34 வயது…
எதிர்க்கட்சித் தலைவரின் போற்றத்தக்க உரை!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை ‘பெரியாருக்கு வணக்கம்’ தொடங்கி, ‘ஸநாதனத்தை ஒழிப்போம்’ என்ற முத்தாய்ப்போடு, எதிர்க்கட்சித் தலைவர்…
பிரதமரின் பேச்சும் செயல்பாடும்!
மேற்கு ஆசியப் போர்ச் சூழலைக் காரணம் காட்டி, நாட்டு மக்கள் பெட்ரோல் மற்றும் தங்கம் பயன்பாட்டைக்…
மேற்கு வங்க தேர்தல்: பிஜேபியின் தில்லுமுல்லும் நீதிபதி விலகலும்!
மேற்கு வங்க மாநிலத்தின் வாக்காளர் அடையாளப் பதிவேடு தொடர்பான மேல்முறையீடுகளை விசாரிக்கும் சிறப்புத் தீர்ப்பாயத்தின் தலைவர்…
அன்னை நாகம்மையார் நினைவு நாள் எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? (1933-இல் அன்னை நாகம்மையார் மறைவிற்குத் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)
எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933ந் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார்.…
எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்…
ஒரு பெண் எம்.பி.க்கே இந்த அவலமா?
கொல்கத்தாவில் இருந்து புதுடில்லி விமானத்தில் வந்துகொண்டு இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா…
உமர் அப்துல்லா எழுப்பியுள்ள கேள்வி!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றிக்குப்…
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் பாசிச வெறியாட்டம்!
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா போன்ற வேடமிட்ட ஒருவரை மேற்குவங்க மாநிலம் சியால்டா மாவட்டத்திற்கு…
‘நீட்’ தேர்வு மோசடி டில்லியில் நால்வர் கைது
‘நீட்’ தேர்வு மோசடியில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த ஏஜென்ட் உள்பட 4 பேர் டில்லியில் கைது…
