ஜாதி என்னும் பெரும்போதை!
பொதுச் சமூகத்தின் கணக்கில் முக்கியப் பிரச்சினையாகத் தெரியாத, இந்தக் கால மொழியில் சொல்லப் போனால் ‘டிரெண்டில்’…
நச்சு மரங்களை அகற்றும் வேலையை, அதன் வேர்களை நோக்கி நடத்துவோம்!
நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் எழுந்திருக்கிறது. ‘நீட்’ தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்தும், சி.பி.எஸ்.இ தேர்வு…
சாப்பாட்டிலும் மதமா?
அயோத்தியில் உள்ள சரயு நதியில், தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள், படகில் அமர்ந்து…
விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாவது ஆரோக்கியமானதல்ல!
உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஜூன் 28, 1977 அன்று ஹரிஹர் சரண் என்பவர் கொலை…
நும் நாடு யாது என்றால், ‘தமிழ்நாடு’ என்றல்!
“முழங்கும் கடலை வேலியாகவுடைய இந்நிலம் முழுவதையும் தமிழ் நாடாக்க விரும்பினால் எவரும் எதிர்க்க முடியாது” என்கிறது…
முறையான, குழப்பமில்லாத ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அவசியம்
இந்தியாவின் 16-ஆம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்று (ஜூலை 17) தமிழ்நாட்டில் தொடங்குகிறது. பொதுமக்கள் தங்கள் விவரங்களை…
கல்வி உதவித் தொகைகளை நிறுத்துவது எளிய மக்களின் வருங்காலத்தை நசுக்கும் கொடுமை
ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) சார்பில் ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான…
‘கல்வி வளர்ச்சி நாள்’ – பெயருக்கு அல்ல… இழந்துவிடக் கூடாத பெருமை!
‘கல்வி வளர்ச்சி நாள்’ என்பது தமிழ்நாட்டில் பெயரளவுக்குக் கொண்டாடப்படுவதல்ல. தமிழ்நாட்டின் திசை இதுதான் என உலகுக்குச்…
அமர்நாத்தில் கரைந்தது; ஆக்ராவில் முளைத்தது
அமர்நாத் யாத்திரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 'பாபா பர்ஃபானி' என்றும் அழைக்கப்படும் பனி லிங்கத்தின் 'அருளைப்'…
‘வந்தே மாதர’த்தைக் கட்டாயப்படுத்துவது நாட்டை எதை நோக்கி நகர்த்தும்?
3 நிமிடங்கள் 10 நொடிகள் - ‘வந்தே மாதரம்’ முழுப் பாடலைப் பாடுவதற்கான நேரம். ஏற்கெனவே…
ஒரே நாடு, ஒரே மொழி?
தந்தை பெரியார் மத்திய சட்டசபையில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது மவுலானா ஆசாத் இந்துஸ்தானியில்…
ஒற்றையாட்சி என்னும் மத யானையின் முன்னறிவிப்பே விக்சித் பாரத் சிக்சா அதிஷ்டான்!
அடுத்த ‘அஸ்திர’த்தைக் (ஆயுதத்தை) கையில் எடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஒன்றிய அரசு. “விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்!”…
