இணைந்து வாழ்தலும் திருமணத்திற்கான சட்டப் பாதுகாப்பு கொண்டதே!
ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதோ, அப்பெண்ணின் உயிர், உடல் உறுப்புக்கோ, ஆரோக்கியத்திற்கோ, மன…
காவடி தூக்கத்தான் கல்வியா?
மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர்கள் தங்களின் ஊரில் இருந்து கங்கை நீரை தூக்கிச்சென்று,…
மக்களைத் திசை திருப்பும் மாய்மாலம்!
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில், இஸ்லாமி யர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…
இது என்ன நியாயம்?-தந்தை பெரியார்
தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து…
பெரும்பான்மை மக்களுக்குச் சமூகநீதியை வென்றெடுக்கத் தேவை விழிப்புணர்வு
உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பங்கேற்ற காசிப்பூர் பொதுக்கூட்டப் பேரணியில், வினாத்தாள் கசிவு முறைகேடு…
படங்கள் அல்ல பாடங்கள்! சிலைகள் அல்ல சீலங்கள்!
சென்னையில் வேலை வழிகாட்டும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர்…
தமிழ்நாட்டில் நவோதயாவா? உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் உறுதியாக ஒலிக்கட்டும்!
தமிழ்நாட்டில் மாவட்டந் தோறும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவது குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை…
அரசு மருத்துவர்களுக்கான உயர்சிறப்பு இடங்களைக் கோட்டை விடுவதா?
2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெற்ற…
ஒன்றியத்தின் புதிய கல்வி அமைச்சர் யார்?
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் கொந்தளித்திருந்த நிலையில், அந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று…
அடக்குமுறைகளால் போராட்டத்தை நசுக்க முடியுமா?
நீட் முறைகேடுகளைக் கண்டித்து, புதுடில்லியில் நடைபெற்ற போராட்டத்தைப் பல்வேறு வழிகளில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு.…
மீண்டும் மீனவர்கள் கைது: இந்திய வெளியுறவுத் துறை என்ன செய்கிறது?
மீண்டும் மீனவர்கள் கைது: இந்திய வெளியுறவுத் துறை என்ன செய்கிறது? கடந்த 21-ஆம் தேதியன்று, ராமேஸ்வரத்தில்…
மதப் போதையை மாய்ப்போம் – மனித நேயம் காக்க!
‘‘மதங்களால், மனித குலம் பிளவுக்கும், பிரிவிற்கும் ஆளாகி, போர்களை அன்றும், இன்றும் நடத்துவதும், அதனால் அப்பாவி…
