சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர்…பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவு நாள் பேரணி மற்றும் வீரவணக்கம்!
பேரணியில் ஒரு ராணுவ வீரரைப் போல் கழகத் தலைவர் மிடுக்குடன் நடந்து வீரவணக்கம் செலுத்தினார்! தஞ்சை,…
திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தந்தை ெபரியாரின் கூற்றை மேற்கோள்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்
இளைஞர்கள் முதியோரானால், ‘வயதாகிவிட்டது’ என்று நாம் அவர்களைச் சொல்வோம்; ஆனால், அய்யா அவர்கள், ‘முன்னாள் வாலிபர்கள்’…
இன்று (28.3.2026) அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவு நாள்! அந்தச் சுயமரியாதைக்காரர் ஊட்டிய உணர்வோடு – நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியை அமைத்திட சூளுரைப்போம்!
தஞ்சை, மார்ச் 28 – பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவு நாளான இன்று (28.3.2026) ‘‘அவர்…
அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை!
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (28.3.2026) காலை…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
சக்திபிரியா - திலக்ராஜ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர் உறவினர்கள் மற்றும் பெரியார்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை
‘‘வாழ்வியல் சிந்தனை’’களை, நான் யாருக்காக எழுதினேன்? வாசகர்களுக்காக எழுதவில்லை; எனக்காக எழுதினேன், எனக்குப் பயன்பட வேண்டும்…
திராவிடப் பெருமரபின் காவலர் ஆசிரியர் கி.வீரமணி
எங்கள் மகனின் 5ஆவது பிறந்தநாள் மார்ச் 10,2026! அன்னை மணியம்மையார் அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை…
வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
21.3.2026 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டத் தலைவர் பீம.தமிழ் பிரபாகரன், மாவட்ட…
காவேரிப்பட்டணம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்
காவேரிப்பட்டணம், மார்ச் 24- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் காவேரிப்பட்டணம் காந்தி…
ஒக்கநாடு கீழையூர் கருவிழிக்காடு கிராமத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊர் பொதுமக்கள் கூடி எழுச்சியுடன் நடத்தினர்!
கருவிழிக்காடு, மார்ச் 24 தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி கருவிழிக்காடு கிராமத்தில்…
