பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு மற்றும் சந்தா வழங்கினர் (28.3.2026)
பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் சே. சண்முகபிரியா, தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அசோக் ராணி,…
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்
சென்னை, மார்ச் 30- தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக்…
பணக்கார சாமியாலே சிலிண்டர் கட்டுப்பாட்டை போக்க முடியவில்லை திருப்பதியில் 50 உணவகங்கள் மூடப்பட்டன உணவு கிடைக்காமல் மக்கள் கடும் அவதி
திருமலை, மார்ச் 30- மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, நாடு முழுவதும்…
நான் ஒன்றிய அமைச்சராக இருந்த போது கேரளாவிற்காக எதுவுமே செய்யவில்லை பா.ஜ.க. வேட்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்
திருவனந்தபுரம், மார்ச் 30- கேரள அரசியலில் எப்போதும் உற்றுநோக்கப்படும் ஒரு 'நட்சத்திரத் தொகுதி' நேமம். 2016இல்…
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து களப்பணி ஆற்றுவோம் கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
கிருட்டினகிரி. மார்ச் 30- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் 28/3/2026 - சனிக்கிழமை…
உடல் நலம் விசாரிப்பு
டி.கூடலூரில் திராவிடர் கழகத்தின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈட்டி கணேசனின் மகன் சாலை விபத்தில்…
தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
தி.மு.க. சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் முனைவர் கோவி.செழியன் தமிழர் தலைவரை சந்தித்து…
அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் பட்டுக்கோட்டையில் அழகிரி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்!
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (28.3.2026) மாலை…
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதுமுகங்கள் – மூத்தவர்கள் – இளைஞர்கள் – பெண்கள் – படித்தவர்கள்! வெற்றி எங்கே இருக்கிறது என்பது எளிதில் விளங்கும்!
பட்டுக்கோட்டை, மார்ச் 29 தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதுமுகங்கள் – மூத்தவர்கள் – இளைஞர்கள்…
பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய எழுச்சி உரை!
‘‘தோழனே! நீ வீசுகின்ற கற்கள் ஒவ்வொன்றும் என்ன சொல்கின்றன தெரியுமா? அழகிரியே, மேலும் பேசு; உரத்துப்…
