நடிகர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தால் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு!
நாட்டோரே, ஒரு கணம் சிந்திப்பீர்! ஆறாத் துயரம், மாளா சோகம்!! மனிதநேயத்திலும், கடமையாற்றுவதிலும் நமது ‘உழைப்புத்…
இது ஒரு வரலாற்று மைல்கல்!
வைக்கம் போராட்டத்திற்காகக் கைது செய்யப்பட்டுத் தந்தை பெரியார் அருவிக்குத்தி சிறையில் வைக்கப்பட்ட இடத்தில் ரூ.4 கோடி…
நமது மாநாடு நாட்டோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஆக வேண்டும்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு வெற்றிக்குத் ‘‘தேனீக்களாக’’ உழைத்து வரும் கழகக் கடமை வீரர்களுக்கு…
கழிவுகளை பிரிக்காமலேயே மறுசுழற்சி
அன்றாடம் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் மிகக் குறைந்த சதவீதம் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம்,…
‘‘சாமியார்கள் ஜாக்கிரதை’’ – நாடு தழுவிய பிரச்சாரம் நடத்தப்படும்!
*பல்லாண்டுகளாகத் தொடர்ந்த பார்ப்பன சாமியாரின் பாலியல் தொல்லை! * ஒன்றிய உள்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் டில்லியில், பெண்களுக்குப்…
மத விழாக்களை பி.ஜே.பி. அரசு முன்னின்று நடத்துவது கண்டிக்கத்தக்கது!
தசரா விழாவை முஸ்லிம் பெண் எழுத்தாளர் தொடங்கி வைக்கக் கூடாதா? மதச் சார்பின்மை என்பது அரசியலமைப்புச்…
‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் நமது முதலமைச்சர் பங்கேற்கிறார்! வாழ்வில் ஓர் திருநாள் – தவறாமல் பங்கேற்பீர்!! அறிவாசான் பெரியார் அழைக்கிறார் குடும்பத்தோடு வாரீர்! வாரீர்!!
*அக்டோபர் 4 அன்று மறைமலைநகரில் சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழக…
இருமொழிக் கொள்கை என்று அரசின் கொள்கை முடிவாக எடுக்கப்பட்டுவிட்டதே! தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தருவதற்கு மும்மொழித் திட்டத்தை நிபந்தனையாக்குவதா? ‘அண்ணா பெயரில்’ உள்ள கட்சியின் நிலைப்பாடு இதில் என்ன? ஒன்றிய அரசின் முகமூடியை தமிழ்நாட்டு மக்கள் அகற்றுவர்!
* மும்மொழித் திட்டத்தை ஏற்றாலொழிய கல்வி நிதியைத் தரமாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவதா? *…
தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு…! மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின் புதிய ஏற்பாடு? நமது வன்மையான கண்டனத்திற்குரியது!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின்…
95 வயதிலும் ஓயாதுழைத்த தந்தை பெரியாரின் மாணவனாகிய நான் அவர் கற்றுக் கொடுத்ததைச் சரியாகப் படித்தொழுக வேண்டாமா? நன்றி! நன்றி!!
என் உடல் வலித்தது – தோழர்களின் உற்சாகப் பணியால் வலி மறைந்தது! தமிழர் தலைவர் ஆசிரியரின்…
