முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் பாராட்டு!
* 36 நாள்களாக நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இந்தியாவின் இதர மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியான எடுத்துக்காட்டு! …
எந்த ஆண்டிலும் அவர் பெறாத பெருமை, புகழை, உலகளாவிய நிலையில், இவ்வாண்டு அவர் பெறுகிறார்! எத்திக்கும் தித்திக்கும் நமது முதலமைச்சரின் அறிவிப்பால்!
இன்று (29.4.2025) புரட்சிக்கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள்! உறுதியுடன் ஈரோட்டுப் பாதையில் இறுதிவரை…
ஒரு மாநில முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு அழிபழி சொல்ல ஆளுநருக்கு உரிமை உண்டா? முன்மாதிரி உண்டா?
இதற்குப் பரிகாரம் தேட தமிழ்நாடு அரசும், நீதிமன்றமும், மக்கள் மன்றமும் முன்வரவேண்டும்! ஒரு மாநில முதலமைச்சரின்…
தவறுகள் திருத்தப்படவேண்டும்; மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும்!
சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலனின் அறிவியல்பூர்வமான கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சரின் பதில் ஏற்கத்தக்கதல்ல! தாய்க்கழகத்தில் ஒருவன்…
புரட்சிக்கவிஞர் பிறந்த நாளையொட்டி (ஏப்.29) தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்!
சட்டப்பேரவையில் முதலமைச்சரின் அறிவிப்பை உச்சிமோந்து வரவேற்கிறோம்! தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்று, பாராட்டு அறிக்கை! புரட்சிக்கவிஞர்…
அதிகாரம் இல்லாத ஆளுநர் கூட்டும் கூட்டத்தில் துணைவேந்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது! தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை
* துணைவேந்தர்கள் கூட்டம் என்று ஊட்டிக்கு ஆளுநர் அழைப்பது அதிகார அத்துமீறல்! நீதிமன்ற அவமதிப்பு! *…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நிறைவேற்றிய மசோதாக்களைக் காலவரையறையின்றி நிறுத்தி வைக்க ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ அதிகாரம் இல்லை!
* காலக்கெடு நிர்ணயித்து, சட்டப்படியான தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்! *குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் இதுபற்றிக்…
‘திராவிட மாடல்’ அரசின் சமூகநீதிப் பரிமாணம்! உள்ளாட்சி மன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு! முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பாராட்டு
‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட…
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் உறுதிமொழி இது! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை
அண்ணல் அம்பேத்கரை அணைத்து அழிக்கப் பார்க்கிறார்கள்; நாம் எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம்! புத்த மார்க்கத்தை…
பி.பி. மண்டல் நினைவு நாள்: சமூகநீதி நெடும் பயணத்துக்குச் சூளுரை ஏற்போம்!
திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை இந்தியா என்ற நாடு உருவாகி 46 ஆண்டுகளுக்குப் பிறகு (1993இல்)…