அவர் தடம்பற்றி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர, லட்சியப் போரில் வெற்றி வாகை சூட, பருவம் பாராது உழைத்திட உறுதி எடுப்பதே நம் சூளுரை!
நாளை (24.12.2025) பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள்! ‘‘மறைந்து 52 ஆண்டுகள் ஆனாலும்,…
டிச. 24 அன்று மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெறும், ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்களே பங்கேற்பீர்!
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட’த்தின் அடிப்படையைச் சிதைக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசையும்,…
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம்! மாநில அரசுகளின் வரி வருவாயைக் குறைத்துவிட்டு, நிதிச் சுமையை ஏற்றுவதா?
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை! 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! …
தமிழ்நாட்டை ‘‘கலவர பூமியாக்கத்’’ திட்டமிட்டால், பின்னங்கால் பிடரியில் பட ஓட ஓட விரட்டியடிப்போம்!
*அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ் மண்ணில் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசுவதா?…
அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, சமூகநீதிக்கான அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்துவோம்! 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டம் இதுவே!
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும்! நீதித்துறையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும்…
தேர்தல் ஆணையமும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு செயல்படவில்லையே!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றி பெறவே எஸ்.அய்.ஆர். கொண்டுவரப்பட்டுள்ளது! சி.பி.அய். – வருமான வரித்…
உங்களது வாழ்த்துகள் எனக்குரிய காப்பீடு ஆகப் பயன்படும்! ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ என்ற பணியே இறுதி மூச்சடங்கும்வரை! எனது தலைதாழ்ந்த நன்றி! ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
உங்களது வாழ்த்துகள் எனக்குரிய ‘‘காப்பீடு’’ ஆகப் பயன்படும்! ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ …
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மதக் கலவரத்தைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த – 144 தடை உத்தரவு வரவேற்கத்தக்க ஒன்று! தமிழ்நாடு பெரியார் மண் – மதக்கலவரத்திற்கு ஒருபோதும் இடமளிக்காது!
திருப்பரங்குன்றம் மலையில் ஒரு கல் தூணில் தீபம் ஏற்றுவது என்ற பெயரால் மதக் கலவரத்தைத் தூண்டுவதா?…
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களுக்கான பரிந்துரைகளில் சமூகநீதி புறக்கணிப்பா? *எல்லாம் பார்ப்பனமயமா? மதச்சார்பின்மைக்கு ஆபத்து! தொடர் போராட்டங்கள் வெடிக்கும்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளுக்கு உரிய…
ஆளுநர் ஆர்.என். ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பட்டம்
*தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை, தீவிரவாதம் இருக்கிறதாம் – சொல்லுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி * ஒன்றிய…
