மத விழாக்களை பி.ஜே.பி. அரசு முன்னின்று நடத்துவது கண்டிக்கத்தக்கது!
தசரா விழாவை முஸ்லிம் பெண் எழுத்தாளர் தொடங்கி வைக்கக் கூடாதா? மதச் சார்பின்மை என்பது அரசியலமைப்புச்…
‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் நமது முதலமைச்சர் பங்கேற்கிறார்! வாழ்வில் ஓர் திருநாள் – தவறாமல் பங்கேற்பீர்!! அறிவாசான் பெரியார் அழைக்கிறார் குடும்பத்தோடு வாரீர்! வாரீர்!!
*அக்டோபர் 4 அன்று மறைமலைநகரில் சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழக…
இருமொழிக் கொள்கை என்று அரசின் கொள்கை முடிவாக எடுக்கப்பட்டுவிட்டதே! தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தருவதற்கு மும்மொழித் திட்டத்தை நிபந்தனையாக்குவதா? ‘அண்ணா பெயரில்’ உள்ள கட்சியின் நிலைப்பாடு இதில் என்ன? ஒன்றிய அரசின் முகமூடியை தமிழ்நாட்டு மக்கள் அகற்றுவர்!
* மும்மொழித் திட்டத்தை ஏற்றாலொழிய கல்வி நிதியைத் தரமாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவதா? *…
தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு…! மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின் புதிய ஏற்பாடு? நமது வன்மையான கண்டனத்திற்குரியது!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின்…
95 வயதிலும் ஓயாதுழைத்த தந்தை பெரியாரின் மாணவனாகிய நான் அவர் கற்றுக் கொடுத்ததைச் சரியாகப் படித்தொழுக வேண்டாமா? நன்றி! நன்றி!!
என் உடல் வலித்தது – தோழர்களின் உற்சாகப் பணியால் வலி மறைந்தது! தமிழர் தலைவர் ஆசிரியரின்…
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவேண்டும்!
காசாவில் அப்பட்டமான இனப்படுகொலை – அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைய அறிக்கை! தமிழர் தலைவர்…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான வி.எச்.பி.யின் குற்றச்சாட்டு உள்நோக்கமுடையது – விஷமத்தனமானது – கண்டனத்திற்குரியது!
‘எங்கும், எல்லாம் கடவுள்’ என்போர் உச்சநீதிமன்றத்தின் கருத்தை எதிர்ப்பானேன்? நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மிரட்டுவதற்கான முன்னோட்டமா? தமிழர்…
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்!
‘‘தந்தை பெரியார்–இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு’’ – நமது முதலமைச்சர் கருத்துப் பதிவு! கழகத் தலைவரின் தந்தை…
பெரியாரை வாசித்த நிலை மாறி, புது உலகம் சுவாசித்துப் புதுவாழ்வு பெறும் உன்னத நிலை ஏற்பட்டுள்ளது!
‘‘21 ஆம் நூற்றாண்டு – பெரியார் நூற்றாண்டே!’’ என்று சரித்திரம் அங்கீகரித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆக்ஸ்ஃபோர்டு…
நீதிக்கட்சி, அதன் தொடர்ச்சியாக அண்ணா, கலைஞர் ஆட்சி வழியில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தி வருகிறார் நமது முதலமைச்சர்!
குறுகிய காலத்தில் முப்பெரும் சாதனைகளைப் படைத்தவர் முதலமைச்சர் அண்ணா! அண்ணா மறைந்தாலும், கொள்கையால் வாழ்கிறார், வாழ்வார்!…
