அயோத்திய ராமன் கோயிலில் அயோக்கியர்கள் கைவரிசையா?
மோடி 12 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் அடி எடுத்து வைக்கிறார். இந்தப் 12 ஆண்டுகளில்…
உணவை அவமதிக்கும் ‘மிதிசேவா’ (சரன்பிரசாத்) – பாரம்பரியத்தின் பெயரால் மனிதநேயமற்ற மூடத்தனம்!
சாப்பிட்ட பிறகு எச்சில் இலையில் உருளும் உருளு சேவாவின் அப்டேட் வேர்ஷன் ‘மிதிசேவா - சரன்பிரசாத்’…
உடனடியாக தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா…?
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பள்ளி மாணவி களிடம் மிட்டாய்களை வீசிய கேரள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர். மிட்டாய்களைக்…
“நான் கிருஷ்ணனின் மறுபிறப்பு”
“நான் கிருஷ்ணனின் மறுபிறப்பு” என்று கூறி பல இளம்பெண்களுக்கு அதீத போதைதரும் உயர்ரக போதைப்பொருளைத் தந்து…
திருவாங்கூர் சமஸ்தானம் (36) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
தந்தை பெரியாரின் தொண்டையும், தொல்லைகளையும் சில சுயநலமிகள் மறைக்க முயன்றாலும், சத்தியாகிரகத்தின் கடைசிக் கட்டத்தில் காந்தியாரே…
வாரியன்வயல் ஜோசப்!- வி.சி.வில்வம்
வாரியன்வயல் என்கிற கிராமத்தை, அதன் 20 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில்…
பார்ப்பானுக்கு ஒரு சட்டம்! பாமரனுக்கு ஒரு சட்டமா?-புதூரான்
அரித்துவார் படித்துறையில் 300-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள் எடுத்த நபர்; ‘போக்சோ’ சட்டத்தில் நடவடிக்கை எடுக்காததால்…
முகலாயர்களின் தாஜ்மகால் ஓர் அடிமைச் சின்னம்! ‘இந்துக் கோயில்களை முதன்மைப்படுத்த வேண்டும்’ – இந்துத்துவ அமைப்புகளின் குமுறல்!
அண்மையில் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தனது மனைவியுடன் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற…
18 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து விட்டு, மாம்பழக் கதை சொல்லும் மோடி!-பாணன்
கடந்த பல ஆண்டுகளாக ‘பரிக்ஷா பே சர்ச்சா' (தேர்விற்கான கலந்தாய்வு) என்ற பெயரில் பிரதமர் நரேந்திர…
காவியம் படைத்த கலைஞர்
இரா.முல்லைக்கோ, பெங்களூரு “என் தோளுக்களித்த மலர் மாலையை பெரியார் அவர்களின் தாளுக்களிக்கிறேன்'' என்று இலட்சிய முழக்கமிட்ட…
ராம்ஸ்வரூப் வர்மா வாழ்க்கைக் குறிப்பு
ராம்ஸ்வரூப் வர்மா (22 ஆகஸ்ட் 1923 – 19 ஆகஸ்ட் 1998) ஒரு இந்திய மனிதநேயவாதி…
உ.பி. தலைநகர் லக்னோவில் எதிரொலிக்கும் தந்தை பெரியாரின் சிந்தனைகள்!
உ த்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் மே 31-ஆம் தேதி மாலை, அர்ஜக் சங்கத்தின் (மனித நேய…
