குழந்தைகள் நாளை முன்னிட்டு அமைச்சர் கீதா ஜீவனுடன் 30 குழந்தைகள் விமானத்தில் பயணம்

தூத்துக்குடி, நவ.15- குழந்தைகள் நாளை முன்னிட்டு ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை அதன் சிறப்பு திட்டமான "வானமே எல்லை” எனும் ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை நகரிலிருந்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்களது வாழ்நாளில் முதன்…

Viduthalai

கொளத்தூர் – பெரியார் நகரில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, நவ. 15- சென்னை பெரியமேட்டில் ரூ.3.86 கோடியில் சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டடம், ரூ.5.24 கோடியில் கொளத்தூர் பெரியார் நகரில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நூலகம், முதல்வர் படைப்பகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.11.2025) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு…

Viduthalai

குரூப் 4: இணையவழியில் பெறப்பட்ட ஜாதி சான்றிதழ் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய தகவல்

சென்னை, நவ. 15- டிஎன்பி எஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வு முடிவுகள் வெளியாகி தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. தேர்வர்கள் எதிர்பார்த்தபடியே சொன்ன நேரத்திற்குள் முடிவு வெளியிடப்பட்டு தற்போது பணி நியமனம் செய்வதற்கான வேலைகள்…

Viduthalai

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.11.2025) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு கேடயங்களை வழங்கினார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.11.2025) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் சார்பில் நடைபெற்ற விழாவில், 2024-25 ஆம் ஆண்டிற்கு அரசு அரசு மற்றும்…

Viduthalai

தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு உத்தரவு

சென்னை, நவ. 15- தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப் பினர்களை நியமித்து அரசு உத்தரவு அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மீன்பிடிப்பு மற்றும் அதன் தொடர் புடைய தொழில்களில் ஈடுபடும் மீனவத் தொழிலாளர்களின்…

Viduthalai

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை தனியார் பள்ளிகள் 30ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ. 15- கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி வரை இறுதி கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச்…

Viduthalai

விஷமப் பிரசாரம் – கதர் பக்தி

டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற் பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற் றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி…

Viduthalai

தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ் விடத்திய வெள்ளைக்காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக் குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக் காரர்கள் சட்டம் செய்திருப்பதாகவும், இக்காரணங் களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும்…

Viduthalai

செத்த பாம்பாட்டம்

தமிழ்நாட்டின் தேசிய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளியாகும்படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்குத் தமிழ்நாட்டி லுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு…

Viduthalai

பெருமைக்குரிய பெரியார் விழா! – சிறப்பு விருந்தினர் ஜெகதீஸ்வரன் ராஜு மகிழ்ச்சி!

சிங்கப்பூரில் நடைபெற்ற “பெரியார் விழா -2025”இல் பங்கேற்றுச் சிறப்பித்த, சிங்கப்பூர் அல்ஜுனிட் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு, நிகழ்வில் பங்கேற்றது குறித்துத் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:…

Viduthalai