சுயமரியாதை
* சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். * மேல்நாட்டானுக்குப் பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும்; நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு, ஆராய்ச்சி, கைத்தொழில்,…
ஸநாதனத்தின் பெயரில் செருப்பு வீச்சா?
உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீசினார். வீசியவர் சொன்ன காரணம் மிகவும் மோசமானது. ‘ஸநாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது!’ என்று தாக்குதல் நடத்திய வழக்குரைஞர் கூறியதுதான் முக்கிய பிரச்சினை. வடமாநிலங்களில்…
சீர்திருத்தம்
“அந்நியர்கள் நம்மை மதிக்கமாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்பு பலமாய்விடுமே” என்கிற உலக அபிமானமும் பயமும் பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கிறதோ, அவர்கள் ஒருக்காலமும் உண்மையானப் சீர்திருத்தத்திற்கு உதவமாட்டார்கள். அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும் எவ்வித சீர்திருத்தமும் ஒருக்காலமும் பயனளிக்கவே முடியாது. மற்றும், சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்வித…
செல்வந்தன் யார்?
தன் வாழ்க்கைத் திட்டத்திற்குமேல் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில் லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான…
தமிழ்நாட்டில் புத்தொழில் சூழலை வலுப்படுத்த 100 கோடி ரூபாய் மதிப்பில் இணை உருவாக்க நிதியம்!
கோவை, அக். 10– ‘‘தமிழ்நாட்டில் புத்தொழில் சூழலை வலுப்படுத்த 100 கோடி ரூபாய் மதிப்பில் இணை உருவாக்க நிதியம் தொடங்கப்படும்! ’’ என்று கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9.10.2025)…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: இந்திய குடும்பங்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் ஜெரோதா சிஇஓ காமத் வலியுறுத்தல். சிந்தனை: மக்களிடத்தில் புழங்கும் தங்கத்தை விட கோயில்களில் டன் கணக்கில் தங்கம் குவிந்து கிடக்கிறதே – வங்கிகளில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதே –…
செய்தியும், சிந்தனையும்…!
இரவலை எதிர்பார்த்து...! * அ.தி.மு.க. பிரச்சாரத்தில் த.வெ.க. கொடி. ‘பிள்ளையார் சுழி’ என எடப்பாடி பழனிசாமி பெருமிதம்! * சுழியல்ல, சுழியம்! இரவலை, எதிர்பார்த்து ஏங்கி நிற்கிறாரோ! பெரியார் அடிக்கச் சொன்னார்! * ‘‘கடவுள் கட்டளையால்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி…
மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து முதல்முறையாக பேசிய தலைமை நீதிபதி
புதுடில்லி, அக்.10 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்குரைஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது. வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், 6.10.2025 அன்று காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது…
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம், அக்.10 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.…
