சுவரெழுத்துப் பிரச்சாரம்
திராவிடர் கழக சட்டத்துறை சார்பாக திருநெல்வேலியில் தென்காசி-நெல்லை சாலையில் சுவரெழுத்துப் பிரச்சாரம்ஜனவரி 27 மதுரையில் "சேது சமுத்திரகால்வாய்த்திட்டத்தை" செயல்படுத்த வலியுறுத்தும் திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் "சமூகநீதியின் பாதுகாவலர்" கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார்....
தனித்துவமான தமிழ்நாடு
இந்தியாவில் ஹிந்தி பேசாத தனித்துவமான மாநிலம் தமிழ்நாடு. ஆகவே, இந்திய நாட்டுக்கானஅய்ரிஷ் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட நூலை இந்தியாவில் மொழியாக்கம் செய்து வெளியிடும்போது ஹிந்தியில் இருந்தால் மட்டும் போதாது, தமிழி லும் வெளியிட வேண்டும் என்று அய்ரிஷ் அரசுக்கு தெரிந்து உள்ளது.
ஆவடி பட்டாபிராமில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசும் பாராட்டும்
ஆவடி, ஜன. 21- ஆவடி பட்டாபிராம் பள்ளியில் பெரியார் 1000 தேர்வில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசும், பாராட்டும் செய்யப் பட்டது.2022 ஆகஸ்ட்டில் நடைபெற்றது. இத்தேர்வு, பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வு, மழை என பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனதால் பெரியார்…
செய்திச் சுருக்கம்
உதவிகடனில் மூழ்கியுள்ள இலங்கை, பன்னாட்டு நிதியத்திடம் ரூ.21,000 கோடி கடன் பெறத் தேவையான நிதி உத்தரவாதங்களை இந்தியா வழங்கி உதவி இருப்பதாக கொழும்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!ஏற்காதுமாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என்பது தவறான தகவல். ஒன்றிய…
மும்பையில் பெரியார் பிறந்தநாள் விழா!
மும்பை, ஜன. 21- மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் விழா - 07.01.2023 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் பாண்டுப்பிரைட் உயர்நிலைபள்ளி, பெரியார் பெருந்தொண்டர் வீ.தேவதாசன் நினைவரங்கத்தில்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : முதலில் தடகளம், தற்போது குத்துச்சண்டை வீராங்கனைகள் - டில்லியில் தொடர்போராட்டம். ஒன்றிய அரசின் விளையாட்டு ஆணையங்களில் பாலியல் புகார்கள் தொடர்கதையாகி உள்ளதே?- விவேகா, ஓசூர்பதில் 1 : அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவரும் இந்த கொடிய தொற்று நோயைத்…
தேசிய அரசுப் பணியாளர் தேர்வுமுகமை – தெரிந்துகொள்ள வேண்டியவை
அரசுப் பணி நாடும் தமிழ்நாடு இளைஞர்களில் அரசு தேர்வுக்கு தயாராகும் பெரும்பாலானோர் பொதுவாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை தாண்டி வேறு எந்த தேர்வுகளையும் எழுத முற்படுவதில்லை.இதனால் ஒன்றிய அரசு பணியிடங்களில் நம் இளைஞர்களின் பங்கு சரியான அளவில்…
உத்தரகாண்ட்: நிலம் புதைவது ஏன்?
ஜோஷிமத் நிலம் புதைவதற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், வல்லுநர்கள் திட்டமிடப்படாத கட்டுமானம், அதிக மக்கள்தொகை, இயற்கையான நீரின் ஓட்டத்தைத் தடுப்பது மற்றும் நீர் மின்சக்தி செயல்பாடுகள் ஆகியவற்றை காரணங்களாகக் குறிப்பிடுகின்றனர்.உத்தரகாண்டின் ஜோஷிமத்-தில் பல சாலைகளும் நூற்றுக்கணக்கான வீடுகளிலும் விரிசல்…
மரத்திலிருந்து உருவாகும் பேட்டரிகள் – மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியுமா?
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், ஆய்வாளர்கள் நிலையான பேட்டரிகளை தயாரிப்பதற்கான பொருட்களைத் தேடுகின்றனர். மரங்களில் காணப்படும் லிக்னின் என்ற பொருள், ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுத்து இருக்கிறதுசுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தின் ஒரு பெரிய காகித உற்பத்தியாளர் உலகம்…
டால்பின்களின் இனச் சுருக்கம்
மனித செயல்பாடுகளால் உருவாகும் சத்தம், டால்பின்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதையும் ஒருங்கி ணைப்பதையும் கடினமாக்குகிறது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. நீருக்கடியில் சத்தம் அதிகரிக்கும் போது, இந்த பாலூட்டிகள் ஒன்றுக்கொன்று கத்த வேண்டி உள்ளது, என்று அது மேலும் கூறியது.கரண்ட் பயாலஜி…
