கோவையில் ஆகஸ்ட் 5 இல் திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாடு: தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
தஞ்சை, ஜன.22 - திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.திராவிட மாணவர் கழக மாநில கலந்துரை…
”அரசமைப்புச் சட்டமும் – ஆளுநரின் அதிகார எல்லையும்” தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
குடியரசுத் தலைவர் தவறு செய்தால் ‘இம்பீச்மெண்ட்’ கொண்டு வருகிறார்களே அதுபோல - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகபோட்டி அரசாங்கம் நடத்தினால் - குறுக்குசால் ஓட்டினால் சட்டப்பூர்வமாக ஆளுநரை வெளியேற்றுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்!அதை நான் முன்மொழிகிறேன் - நீங்கள் வழிமொழியுங்கள்!சென்னை, ஜன.21 குடியரசுத்…
ஊரெங்கும் ஒரே பேச்சு
நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அமைதியாக அனைவருக்கும் புரியும் வண்ணம், அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினில் ஆரம்பித்து, தந்தை பெரியாரின் கொள் கைகளை விளக்கியதோடு, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அனைவருக்கும் புரியும் வண்ணம், 1. நந்தன் ஜோதியான விவகாரம்,2. சீதையை அக்னி…
நன்கொடை
சேலம் மாவட்டம் பெரியார் பெருந் தொண்டர், பொதுக் குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன் பெரியார் மய்யத்தை பார்வையிட்டு, அகமகிழ்ந்து ரூ.10,000 நன் கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத்…
நன்கொடை
கிருஷ்ணகிரி நகர் மன்ற துணைத் தலைவரும் , திமுக மாவட்ட துணைச் செயலாளருமான சாவித்ரி கடலரசு மூர்த்தி குடும்பத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் ரூ.50,000 பெரியார் மய்யத்திற்கு நன்கொடை வழங்கினர். மாவட்ட தலைவர் த.அறிவரசன், கா. மாணிக்கம்…
நன்கொடை
கிருஷ்ணகிரி முரசொலி முகவர் கோபி கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு ரூ.10 ஆயிரம் நன்கொடையை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்
நியூயார்க்,. ஜன.21 விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக ஏர் இந்தியா நிறுவனத் திற்கு டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30…
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரிப்பு அமைச்சர் கீதாஜீவன் தகவல்
சென்னை, ஜன.21 முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம், பள்ளிகளுக்கு மாணவர் களின் வருகையும், அவர்களின் கல்வித்திறனும் அதிகரித்துள்ளது என்று, சேலத்தில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் கூறினார். தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், நேற்று…
பா.ஜ.க.வில் சேருங்கள்… இல்லாவிட்டால் புல்டோசர் வரும்! பா.ஜ.க. அமைச்சர் மிரட்டல்
போபால், ஜன. 21 பாஜகவில் சேருங்கள் அல்லது புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் மத்திய பிரதேச அமைச்சர் பேசிய காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநில ஆளும் பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, ரகோகர்…
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சாத்தியமில்லாதது
இரா. முத்தரசன் பேட்டிசென்னை, ஜன.21 ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பது சாத்தியமில்லை என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (20.1.2023) ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான 12 மணி…
