கடவுளின் அயோக்கியத்தனம்

பிச்சைக்காரர்கள் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும் ஜன சமூகத்துக்கு ஒரு பெரும் தொல்லையும், இழிவும், கிரிமினல் குற்றமுமாகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால், அக்கடவுளுக்கு இது மிகுந்த அவமானமும், அயோக்கியத்தனமான காரியமுமாகும். (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்)

Viduthalai

கழகத் துணைத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது!

தமிழ்நாடு அரசு சார்பில் தந்தை பெரியார் விருதினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோஅன்பரசன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் (அரசு விழா, சென்னை வள்ளுவர்…

Viduthalai

தமிழ் படிக்காமலேயே அரசுப் பணியில் சேர்ந்த அவலம் நீக்கம்

தமிழில் 40 விழுக்காடு மதிப்பெண் வாங்கியவர்களுக்கே அரசுப் பணி தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்ட திருத்தம் வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது!தமிழ் படிக்காமலேயே தமிழ்நாடு அரசுப் பணி களில் சேர்ந்த அவலத்தை நீக்கும் வகையிலும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கூடுதலாகக் கிடைக்கும் வகையிலும்,…

Viduthalai

தமிழர் தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்து

கடலூர் மாவட்ட அண்ணா கிராமம் ஒன்றியம் மேனாள் திமுக செயலாளர் பலராமன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். உடன் தோழர் தெய்வநாயகம்.(13.01.2023, சென்னை).

Viduthalai

பெரியார் மய்யம் திறப்பு விழா கடைவீதி வசூல்

வருகின்ற 18-1- 2023 அன்று விழா காணும் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய படிப்பக திறப்பு விழாவிற்கு கடைவீதி வசூலை திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளரும், விடுதலை வாசகர் வட்ட தலைவருமான வெ. நாராயண மூர்த்தி இணையர் கவிதா ரூ.1000ம், சேலம்…

Viduthalai

தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெற்ற வீராங்கனை

குவைத் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்க னையும், அயலக தி.மு.க. மகளிர் அணிச் செயலாளருமான சரண்யா தேவி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். (சென்னை, 13.1.2023)

Viduthalai

உழவர் திருநாள்

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்முழவு முழங்கிற்றுப் புதுநெல் அறுத்துவழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல்பவர் என்ற சொல்லிற்பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் ''நாங்கள்உழவரே'' என்றுவிழ ஒப்பி மகிழ்ந்தாரே!உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஒட்டிவந்ததையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்கையே துணையாகும்…

Viduthalai

மதுரையில் திறந்த வெளி மாநாடு-பரப்புரை

காசிவிஸ்வநாதன், இராஜம்ஆகியோரிடம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மண்டலதலைவர் நா.முருகேசன் ஆகியோர் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்தவெளி மாநாட்டு அழைப்பிதழை வழங்கி நன்கொடை பெற்றனர்.

Viduthalai

வடசென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

புரசைவாக்கத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திட முடிவுசென்னை, ஜன.14-  7.1.2023 அன்று மாலை 7 மணிக்கு, புரசைவாக்கம், பிரசன்ன விநாயகர் கோவில் தெரு வில் உள்ள இல்லத்தில் வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட…

Viduthalai

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற “பெரியார் விருதுகள்” அறிவிப்பு

பாடகர் அருண்மொழிஎழுத்தாளர் வீ.மா.ச.சுபகுணராஜன் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 29 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கல்வி போன்ற துறைகளில் பல்வேறு துறை களைச் சார்ந்த பெருமக்களுக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2023 ஆம்…

Viduthalai