மும்பையில் பெரியார் பிறந்தநாள் விழா!
மும்பை, ஜன. 21- மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் விழா - 07.01.2023 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் பாண்டுப்பிரைட் உயர்நிலைபள்ளி, பெரியார் பெருந்தொண்டர் வீ.தேவதாசன் நினைவரங்கத்தில்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : முதலில் தடகளம், தற்போது குத்துச்சண்டை வீராங்கனைகள் - டில்லியில் தொடர்போராட்டம். ஒன்றிய அரசின் விளையாட்டு ஆணையங்களில் பாலியல் புகார்கள் தொடர்கதையாகி உள்ளதே?- விவேகா, ஓசூர்பதில் 1 : அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவரும் இந்த கொடிய தொற்று நோயைத்…
தேசிய அரசுப் பணியாளர் தேர்வுமுகமை – தெரிந்துகொள்ள வேண்டியவை
அரசுப் பணி நாடும் தமிழ்நாடு இளைஞர்களில் அரசு தேர்வுக்கு தயாராகும் பெரும்பாலானோர் பொதுவாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை தாண்டி வேறு எந்த தேர்வுகளையும் எழுத முற்படுவதில்லை.இதனால் ஒன்றிய அரசு பணியிடங்களில் நம் இளைஞர்களின் பங்கு சரியான அளவில்…
உத்தரகாண்ட்: நிலம் புதைவது ஏன்?
ஜோஷிமத் நிலம் புதைவதற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், வல்லுநர்கள் திட்டமிடப்படாத கட்டுமானம், அதிக மக்கள்தொகை, இயற்கையான நீரின் ஓட்டத்தைத் தடுப்பது மற்றும் நீர் மின்சக்தி செயல்பாடுகள் ஆகியவற்றை காரணங்களாகக் குறிப்பிடுகின்றனர்.உத்தரகாண்டின் ஜோஷிமத்-தில் பல சாலைகளும் நூற்றுக்கணக்கான வீடுகளிலும் விரிசல்…
மரத்திலிருந்து உருவாகும் பேட்டரிகள் – மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியுமா?
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், ஆய்வாளர்கள் நிலையான பேட்டரிகளை தயாரிப்பதற்கான பொருட்களைத் தேடுகின்றனர். மரங்களில் காணப்படும் லிக்னின் என்ற பொருள், ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுத்து இருக்கிறதுசுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தின் ஒரு பெரிய காகித உற்பத்தியாளர் உலகம்…
டால்பின்களின் இனச் சுருக்கம்
மனித செயல்பாடுகளால் உருவாகும் சத்தம், டால்பின்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதையும் ஒருங்கி ணைப்பதையும் கடினமாக்குகிறது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. நீருக்கடியில் சத்தம் அதிகரிக்கும் போது, இந்த பாலூட்டிகள் ஒன்றுக்கொன்று கத்த வேண்டி உள்ளது, என்று அது மேலும் கூறியது.கரண்ட் பயாலஜி…
சுதந்திரத்திற்கு முன்னும் – பின்னும் ஹிந்தி ஆதிக்கம்
ஹிந்தி வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பேசப்படும் மொழியாக இருந்ததால், அது நாட்டின் தேசிய மொழிவழி ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பான விருப்பமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஹிந்தி பேசாத நாட்டின் பெரும் பகுதியினர் இந்த யோசனையில் மகிழ்ச்சியடையவில்லை.ஹிந்தியை சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான…
தடை செய்யாதீங்கோ மக்களே!
தயவு செய்து... 858 எண்ணை உள்ளங்கையில் எழுதி நாசிக்குக்கும், ரிசர்வ் பேங்குக்கும் வங்கிகளுக்கும் நெருக்கடி கொடுக்காதீங்க!முதலாளிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடை செய்யாதீங்கோ மக்களே!
இந்தியாவில் அதிகரிக்கும் புற்று நோய் மரணங்களும் – காரணங்களும்!
அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 33% குறைந்துள்ளது என்று அமெரிக்காவின் புற்று நோய் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.முன்கூட்டியே, ஆராய்ந்து கண்டறிவதாலும், புகைபிடிப்பதை குறைத்து கொள்வதாலும் இந்த சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் புற்று நோய்க்கு வழங்கப்படும் மருத்துவம் வளர்ச்சியடைந்ததும் ஒரு முக்கிய…
